Category: அரசியல்

குடும்ப பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பா.ஜ.க !!  

பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது. 2022-ம் ஆண்டு…

கொடநாடு என்றாலே ‘கொலநடுக்கம்’! எச்சரித்த முரசொலி..?

‘கொடநாடு என்றாலே எடப்பாடிக்கு கொலநடுக்கம் வருகிறது. விரைவில் கொலை, கொள்ளை தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என முரசொலியில் செய்தி வெளியாகியிருக்கிறது. கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக திமுகவின் நாளேடான முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கத்தில் கொடநாடு’ என்று சொன்னாலே ‘கொல நடுக்கம்’…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இ.பி.எஸ்! தொண்டர்கள் உற்சாக கோஷம்!!

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வானதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரம்மாண்ட முறையில் அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு கடந்த 20-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் தொண்டர்கள் கலந்து…

ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்! நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு?

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை காவலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். நீதிமன்றக் காவல் முடிந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை ஒவ்வொரு முறையும் நீதிமன்றக் காவல் முடிந்த போதெல்லாம்…

‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணை ப்பாளர் மு.க.ஸ்டாலின்?

‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மு.க.ஸ்டாலினை நியமிக்கலாம் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருக்கிறார். ‘இந்தியா“ கூட்டணியின் 3-வது கூட்டம் மும்பையில் நாளை தொடங்குகிறது. நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் மும்பை ஆலோசனைக் கூட்டத்தில் “இந்தியா“ கூட்டணியின் சின்னம்…

300 கிலோ ஹெராயின்! வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ. சம்மன்! கோலிவுட் பரபரப்பு!

கேரளாவில் 300 கிலோ ஹெராயின் கடத்திய வழக்கில் பிடிபட்ட லிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் சரத்குமார் மகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கேரளா மாநிலம் விளிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021-ம் ஆண்டு போதைப்பொருள்கள் மற்றும் ஏகே…

ஜாமீன் கேட்டு மனு! அமலாக்கத் துறையின் அடுத்த மூவ்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்…

பெரம்பலூர் தொகுதி; அருண் நேருவை எதிர்க்கப் போவது யாரு?

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலத்திற்கு மேல் இருக்கிறது. ஆனாலும், அரசியல் கட்சிகள் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார்’ தொகுதி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார் தொகுதி’ அந்தஸ்தை பெறுவதற்கான காரணம் என்ன?…

ONE MONTH WAIT! சங்கர் ஜிவால் அதிரடி!

கடந்த காலங்களில் காவல் பணியில் சேருவதற்கு, எழுத்துத் தேர்வு எழுதி காத்திருந்த காலம் போய், தற்போது ஒரே மாதத்தில் முடிவுகள் வெளியாகி, அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2-ம்…

ரூ.1 லட்சம் திடீர் டெபாசிட்! இன்ப அதிர்ச்சியில் மக்கள்!

ஆச்சர்யம்… ஆனால், உண்மை… பொதுமக்கள் வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.1 லட்சம் வரை டெபாசின் ஆனதுதான் அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது-. தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென…