மாணவிக்கு பாலியல் தொல்லை… கம்பி எண்ணும் கல்லூரி பேராசிரியர்!
கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த விவகாரத்தில், தற்போது கைதாகி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்! சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிபுரிந்து வந்த பிரேம்குமார் என்பவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு பாலியல்…
