Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வாஞ்சையோடு வரவேற்ற ஸ்டாலின்…
நெகிழ்ந்த ராசாத்தி அம்மாள்..!

மறைந்த முதலமைச்சர் கலைஞர் இருக்கும்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது துணைவியார் ராசாத்தி அம்மாளுடன் பங்பேற்பதுதான் வழக்கம். ஆனால், இன்றைக்கு அவர் மறைந்துவிட்டார்… அவரது சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த ராசாத்தி அம்மாளை, முதல்வர் ஸ்டாலின் வாஞ்சையுடன் வரவேற்று தனதருகில் அமரவைத்துக்கொண்டார்.…

மாமன்றத்தில் ‘பர்த்டே பார்ட்டி’! கோவை கொந்தளிப்பு..!

கோவை மாநகராட்சி மாமன்ற வளாகத்தில், மேற்கு மண்டல தலைவர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு, அ.தி.மு.க., கண்டனம் தெரிவித்துள்ளது. அதுவும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் சொத்து வரி உயர்வு தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, கொண்டாட்டம் நடத்திய நிகழ்வு,…

2024 நாடாளுமன்றத் தேர்தல்…
ஒன்றிணையும் அ.தி.மு.க.!

சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் மோடி, ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இருவரையும் சந்தித்து ‘ஈகோ’வை விட்டுவிட்டு ஒற்றுமையாக பணியாற்றுங்கள், அப்போதுதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘நம்’ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.…

குடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க.வுக்கு காத்திருக்கும் சவால்கள்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளைவிட 1.2 சதவீத வாக்குகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக…

தேசிய கல்விக் கொள்கை; ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘‘நாட்டின் வளர்ச்சிக்காக கல்வியில் மாற்றம் கொண்டு வர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டு…

பாலியல் தொழிலாளர்கள் மீது
கருணை காட்டிய சுப்ரீம் கோர்ட்!

18 வயதுக்கு மேற்பட்ட சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான…

பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை!
உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

ரேசன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அரிசி கடத்தலை தடுக்க அண்டை மாநில அதிகாரிகளுடன் தமிழக அதிகாரிகள் இணைந்து…

ஒரு ராஜ்யசபா சீட்… காங்கிரசிலிருந்து கழன்ற கபில் சிபல்!

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ள கபில் சிபல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சமாஜ்வாதி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் அவர் கூறுகையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக கடந்த 16ம் தேதி கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். லோக்சபா தேர்தல்…

விசா மோசடி: கைதாகிறாரா கார்த்தி சிதம்பரம்?

சீனர்களுக்கு சட்டவிரோதமாக, ‘விசா’ வாங்கித் தந்த விவகாரத்தில், கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தார். அப்போது, அவரது செல்வாக்கை பயன்படுத்தி,…

‘சமாதியில் இருந்து வரம் கொடுப்பேன்!’ நித்யானந்தா போட்ட பதிவு!

சமாதியில் இருந்து மக்களுக்கு வரங்களை கொடுப்பேன்- நித்யானந்தா புதிய பதிவு போட்டிருப்பதுதான், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு தப்பி ஓடி கைலாசா நாட்டை உருவாக்கியதாக கூறிய நித்யானந்தாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாக சமீபத்தில சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவியது.…