Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆன்மீக பயணம் டூ அரசியல் பயணம்!

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று சசிகலா விமானத்தில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- ‘‘ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இது முடிந்ததும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக நிச்சயம்…

மிரட்டிய பி.டி.ஓ.? மிரண்ட பயனாளி! கோவை கிராமசபை பரபரப்பு!

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி கூட்டத்தில் பி.டி ஒ.,கோபால் கேள்வி கேட்ட பயனாளியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…

மிரட்டிய பி.டி.ஒ.? மிரண்ட பயனாளி! கோவை கிராமசபை பரபரப்பு!

தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்த நிலையில், கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் சிக்காரம்பாளையம் ஊராட்சி கூட்டத்தில் பி.டி ஒ.,கோபால் கேள்வி கேட்ட பயனாளியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம்…

துணைவேந்தர் நியமனம்… கவர்னருக்கு எதிராக சட்டமசோதா நிறைவேற்றம்!

‘‘துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில்’’ வலியுறுத்தி பேசினார். முன்னதாக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதாவை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘ தமிழகத்தில்…

பறிக்கப்படும் ஆளுநரின் அதிகாரம்?
அடுத்து நடக்கப் போவது என்ன..?

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட போதே, தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. சமீபத்தில் மயிலாடுதுறை அருகே அவர் சென்ற காருக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்திலும் தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்தனர். மேலும்…

கொரோனா: பொருளாதாரம் பாதிக்காத வகையில் கட்டுப்பாடு!

கோவிட் பரவல் அதிகரித்து வரும் வேளையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘‘சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் கோவிட் பரவல் அதிகரித்திருப்பது கவலை…

கொடநாடு கொலை… ‘நிழலை’ நெருங்கும் போலீஸ்..!

கொடநாடு வழக்கு விசாரணை நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இன்னும் முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது என்று நீதிபதியின் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த முக்கிய நபர் யார் என்பது தற்போதுதான் தெரியவந்திருக்கிறது. நீலகிரி மாவட்டம் கொடநாடு…

மின்வெட்டு… அண்ணாமலை சொன்னது உண்மையா..?

தமிழகத்தில் தி.மு.க. அரசு செயற்கையான மின்வெட்டை உருவாக்கி வருகிறது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால், ‘உண்மையாக இருக்குமோ..’ என்ற தகவல்தான் நமக்கு கிடைக்கிறது. நாட்டில் 2,200 கோடி டன்…

உப்பிலியபுரம் பணிமனையில்… ‘முத்து’ குளிக்கும் மூவர்..!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் லஞ்சத்தில் திளைத்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்! காரணம்… சமீபத்தில் எழிலகத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் கட்டுக்கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று கோவை போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் கணக்கில் வராத…

அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!

தமிழகத்தில் மாஸ்க் அணியாமல் சென்றால் 500 ரூபாய் அபராதம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த…