Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மத்திய பட்ஜெட்…
மக்களிடம் பேசும்
பிரதமர் மோடி..!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022–&23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை திட்டம்,…

மத்திய பட்ஜெட்…
சிறப்பு அம்சங்கள்!

2022 – 2023 ஆம் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழள் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:*1-12ம் வகுப்புக்கு மாநில மொழிகளில்…

மீண்டும் மோதல்… கதறிய கரூர் எம்.பி… பின்னணி என்ன..?

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா..?’ என்று தி.மு.க.வினராலேயே விமர்சிக்கப்பட்டர் செந்தில் பாலாஜி. அப்படி விமர்சிக்கப்பட்டவர்களின் பதவிதான் பறிபோனது. இந்த நிலையில்தான் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தி.மு.க. அலுவலகத்தில் கதறியிருக்கிறார். கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை 11:30 மணிக்கு,…

கூட்டணி முறிவு…
தற்காலிகமா… நிரந்தரமா..?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,‘‘தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க, தனித்து போட்டியிடுகிறது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் அதிமுக கூட்டணி இல்லாமல் பா.ஜ.க, போட்டியிடுகிறது. இந்த…

தி.மு.க. வேட்பாளர் பட்டியல்
இன்று மாலை வெளியீடு..?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பா.ம.க. தனித்துப் போட்டியிடவுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை முடிவு செய்து விட்டது. இந்த நிலையில் இன்று மாலை தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல்கள்…

மாணவி தற்கொலை…
சி.பி.ஐ.க்கு மாற்றம்…
‘நீதி கிடைக்கும்..!’

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் இந்த வழக்கு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அருகே, மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த, அரியலூரை சேர்ந்த 17 வயது மாணவி, பூச்சிக்கொல்லி…

பள்ளிகள் நாளை திறப்பு…
100 சதவீத மாணவர்கள் வருகைக்கு ஏற்பாடு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (1-ந்தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத…

கூட்டணியில் இழுபறி…
எடப்பாடிக்கு கிளம்பிய பழனிச்சாமி?

நகர்ப்புற தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 4 தேதி கடைசி நாள். இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தை ஓரளவு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அ.தி.மு.க. & பா.ஜ.க. பேச்சுவாத்தையில் இழுபறி நீடித்த நிலையில், எதிர்க்கட்சித்…

சின்னம் நிராகரிப்பு…
உற்சாகமூட்டிய விஜய்…
களத்தில் மக்கள் இயக்கம்!

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களை தனது வீட்டிற்கு அழைத்து, ஓரமாக உட்கார்ந்து வாழத்து தெரிவித்தார் நடிகர் விஜய்! இந்த நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21…

கள்ளக்காதலை கண்டித்த
கள்ளக்காதலன் படுகொலை!

கடலூர் மாவட்டத்தில் கணவருக்கு தெரியாமல், இரண்டு கள்ளாதலன்களை வைத்திருந்த பெண்ணை, ஒரு கள்ளக்காதலன் மிரட்டியதால், நடந்த படுகொலைதான் கடலூரையே கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. கடலூர் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சிவக்குமார். இவரது மனைவி மகாலட்சுமி. இவருக்கு…