Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்!

கடலுர் மத்திய சிறையில் உள்ள பத்திரிகையாளர் ‘சவுக்கு’ சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்,…

காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகளுக்கு தடை!

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.…

தி.மு.க. பொதுக்குழு… 4,500 பேருக்கு அழைப்பு… மீண்டும் தலைவராகும் ஸ்டாலின்!

அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அதன்படி தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடந்தது. முதலில் கிளை கழக…

சர்வாதிகாரியாக செல்படும் எடப்பாடி… தனியரசு குற்றச்சாட்டு..!

எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என முன்னாள் எம்எல்ஏ தனியரசு குற்றம்சாட்டியுள்ளார். ஆரம்பம் முதலே சசிகலாவின் தீவிர ஆதரவாளராக தனியரசு இருந்து வருகிறார். சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் குரல் கொடுக்க தொடங்கியதில்…

நடுவானில் விமானத்தை துளைத்து பயணியை பதம்பார்த்த குண்டு!

நடுவானில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பயணி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்தி…

குஜராத் – இமாச்சலில் மீண்டும் பா.ஜ.க… கருத்துக் கணிப்பு..!

குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகள்…

பொய் வழக்கு… பெண் தற்கொலை… அண்ணாமலை ஆவேசம்!

திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர்…

‘இப்போ நாப்கின்… அப்புறம் ஆணுறை!’ அதிகாரியின் ஆணவப் பேச்சு?

பீஹாரில், ‘குறைந்த விலைக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவீர்களா?’ என்று கேட்ட பள்ளி மாணவிகளிடம், ‘இப்போ நாப்கின் கேட்பீர்கள்; கடைசியில் காண்டம் (ஆணுறை) கூட எதிர்பார்ப்பீர்கள்’ என பெண் ஐஏஎஸ் அதிகாரி அநாகரிக முறையில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. இந்த அதிகாரிக்கு பலரும் கண்டனம்…

‘ஓசி’ வேண்டாம்… டிக்கெட் கொடுங்க… ‘தில்’ பாட்டி!

கோவையில், அரசு பஸ்சில் ஏறிய மூதாட்டி ஒருவர், ஓசி பயணம் செய்ய மாட்டேன் எனக்கூறி, கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடைசியில், காசு கொடுத்து டிக்கெட் வாங்கி மூதாட்டி பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த மூதாட்டி யார்,…

சொத்துக்குவிப்பு வழக்கு… நாளை விசாரணை… பதவிக்கு ஆபத்தா?

துத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு…