சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்!
கடலுர் மத்திய சிறையில் உள்ள பத்திரிகையாளர் ‘சவுக்கு’ சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்,…
