Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்… அமைச்சர் பதவி தப்புமா..?

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதால், அவரது அமைச்சர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2002-2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை…

நண்பரின் மகளை கர்ப்பமாக்கிய கயவன்..!

தனது நண்பரின் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கிய கயவனை போலீசார் கைது செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காடு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகக் கடுமையான வயிற்றுவலியால்…

முட்கள் நிறைந்த பாதை… முத்திரை பதித்த எடப்பாடி..!

அரசியல் முட்கள் நிறைந்த பாதை, அதில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது அது எனக்கு கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு அறக்கட்டளையை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி…

குஜராத் தேர்தல்… மீண்டும் வாகை சூடும் பா.ஜ.க.?

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் எப்பாடியாவது தாமரையை மலரச் செய்ய வேண்டும் என பல்வேறு வழிகளில் காய்நகர்த்தி வருகிறது டெல்லி மேலிடம். அதற்காக எந்தவொரு ‘தியாகத்தையும்’ செய்யத் தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன் எப்போதும்…

ஓட்டலில் விபச்சாரம்… எம்.எல்.ஏ. தம்பி மகன் கைது?

ஓட்டலில் விபசார தொழில் நடத்திய புதுவை எம்.எல்.ஏ.வின் தம்பி மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் எம்.எல்.ஏ.வின் தம்பியை போலீசார் தேடி வருகிறார்கள். புதுவையில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பல இடங்களில் விபசார தொழில் நடந்து வருகிறது. அழகு நிலையம்,…

ஆவின் பால் விலை உயர்வு… ஜி.கே. வாசன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சொத்துவரி, மின் கட்டனம், குடிநீர் வரி… என எல்லாவற்றையும் உயர்த்தினார்கள். இந்த நிலையில் ஆரஞ்சு ஆவின் பால்விலையையும் தற்போது உயர்த்தியிருக்கிறார்கள்! பால் விலை உயர்விற்கு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது…

சைதை சாதிக் மீது ‘டெல்லி’யில் குஷ்பு புகார்!

திமுக நிர்வாகி சைதை சாதிக் அவதூறாக பேசியது பற்றி டெல்லி உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜகவின் குஷ்பு புகார் அளித்துள்ளார். சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ‘‘நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள்…

காதலனுக்கு விஷ ஜூஸ்… தமிழக காவல்துறை வசம் வழக்கு..?

குளிர்பானத்தில் விஷம் கலந்து கேரள காதலனை கொலை செய்த கிரீஷ்மா வழக்கு தமிழக காவல்துறைக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). குமரி மாவட்டத்தில்…

ஆபாச படம்… பணத்தை இழந்த தொழில திபர்!

ஆபாச படம் பார்க்க ஆசைப்பட்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பணத்தை இழந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்துவரும் 83 வயது தொழிலதிபர் ஒருவர், கடந்த செவ்வாய்கிழமை பந்த்ரா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.…

தமிழகத்தில் 8-ந்தேதி வரை கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை…