Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கனியாமூர் பள்ளி திறப்பு… உயர்நீதி மன்றம் உத்தரவு..!

கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் பள்ளியை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களுக்கு…

‘பெண்ணின் மானம் உடையில் இல்லை’ ஆண்ட்ரியாவின் அரிய கண்டுபிடிப்பு..!

‘பெண்களின் மானம் உடையில் இல்லை… அவர்கள் வாழும் வாழ்க்கையில் உள்ளது…’ என மனதில் உள்ளதை பட்டென்று உடைத்துப் போட்டிருக்கிறார் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா..! வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி நவம்பர்18ந்…

16 மாதங்களில் மாற்றம்… அண்ணாமலை ஆருடம்..!

இன்னும் 16 மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என அண்ணாமலை ஆருடம் கூறியிருக்கிறார் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் பாரதிய…

பெண்களை இழிவுபடுத்தும் தி.மு.க… ஆவேச குஷ்பு..!

தமிழகத்தில் பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பு இல்லை எனவும் தன்னை பற்றி அவதூறு பேசிய திமுக பேச்சாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்த குஷ்பு திமுக அமைச்சர்கள் நிர்வாகிகள் என அனைவருமே பெண்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் விமர்சித்தார். தமிழக அரசின்…

இளம்பெண் கற்பழித்து கொலை… தாயின் கள்ளக்காதலனுக்கு வலை?

சென்னையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4…

தவறான ஆபரேசன்… உயிரிழந்த உடற் கல்வி மாணவி… ஆவேச அண்ணாமலை..!

தவறாக சிகிக்சை அளித்தால் ஒரு காலை இழந்த உடற்கல்வி மாணவி, உயிரிழந்த சம்பவம்தான் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார்-உஷாராணி தம்பதியின் மகள் பிரியா, ராணிமேரி கல்லூரியில் உடற்கல்வியியல் பாடத்தை எடுத்து படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையாகும் லட்சியத்துடன்…

புதிய காற்றழுத்த தாழ்வு… 19-ந்தேதி கனமழை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடலில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…

பயிர் காப்பீடுக்கான தேதியை நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை!

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்திருக்கிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவம்பர் 15-ம் தேதிக்குள்…

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் முடக்கம்!

நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் இன்று காலை முடக்கப்பட்ட சம்பவம்தான் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய…

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி..?

தமிழ் சினிமாவில் தனது அழகிய சிரிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சினேகா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவர் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில்…