அதிகரிக்கும் கொரோனா… மீண்டும் கட்டுப்பாடுகளா..?
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்! கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்து தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில் நாடு…
