‘பொதுச்செயலாளர்’ கடிதம்; எடப்பாடிக்கு எதிராக தீர்ப்பு வருமா?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான கருத்துகளைக் கேட்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி இருந்தது. இதன் காரணமாக, மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கிகரித்துள்ளதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.…
