Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கிராம உதவியாளர் பணி… உடனடியாக நிரப்ப உத்தரவு..!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது:- ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி…

மதுவுக்கு அடிமையான கள்ளக்காதலி யின் தாய் – தந்தை… அப்புறம் நடந்தது என்ன?

சென்னை தாம்பரம் அடுத்து ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (50), பூ வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (45). தம்பதியருக்கு ராஜேஷ் என்ற மகன், வசந்தி, அமுலு என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேரும்…

கனிமொழிக்கு பதவி… அறிவாலயத்தில் குவியும் கடிதங்கள்!

சமீபத்தில் துணைப்பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் சுப்புலட்சுமி ஜெகதீசன். அந்தப் பதவி யாருக்கு கொடுப்பது என்ற பட்டிமன்றே அறிவாலயத்தில் நடந்தாலும், கனிமொழிக்கு கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் அறிவாலயத்திற்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வழக்கறிஞரும்,…

சிறையில் உண்ணாவிரதத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்!

கடலுர் மத்திய சிறையில் உள்ள பத்திரிகையாளர் ‘சவுக்கு’ சங்கர், உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்தவர் சங்கர். நீதித்துறை குறித்து அவதூறாக பேசியதால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்,…

காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகளுக்கு தடை!

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.…

தி.மு.க. பொதுக்குழு… 4,500 பேருக்கு அழைப்பு… மீண்டும் தலைவராகும் ஸ்டாலின்!

அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்கட்சி தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும். அதன்படி தி.மு.க.வில் கடந்த சில மாதங்களாக உள்கட்சி தேர்தல் நடந்தது. முதலில் கிளை கழக…

சர்வாதிகாரியாக செல்படும் எடப்பாடி… தனியரசு குற்றச்சாட்டு..!

எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க நினைக்கிறார் என முன்னாள் எம்எல்ஏ தனியரசு குற்றம்சாட்டியுள்ளார். ஆரம்பம் முதலே சசிகலாவின் தீவிர ஆதரவாளராக தனியரசு இருந்து வருகிறார். சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் குரல் கொடுக்க தொடங்கியதில்…

நடுவானில் விமானத்தை துளைத்து பயணியை பதம்பார்த்த குண்டு!

நடுவானில் சுமார் 3,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பயணி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதனால், ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி படைகள் தாக்குதல் நடத்தி…

குஜராத் – இமாச்சலில் மீண்டும் பா.ஜ.க… கருத்துக் கணிப்பு..!

குஜராத் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் தற்போதைய சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக இரு மாநிலங்களிலும் ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் போன்ற கட்சிகள்…

பொய் வழக்கு… பெண் தற்கொலை… அண்ணாமலை ஆவேசம்!

திமுக அரசின் அராஜகப் போக்கினால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் அமைந்துள்ளது. இந்த உயிரிழப்புக்குக் காரணமான அனைவரின் மீது திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவர்…