குடிபோதையில் விபத்து; நீதிபதி ‘நூதன’ தண்டனை!
நெல்லையில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய குடிமனுக்கு நீதிமன்றம் நூதனமுறையில் தண்டனை விதித்து, ஜாமீன் வழங்கியிருக்கிறது! திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நீர்காத்தலிங்கம் (வயது 28). கடந்த மாதம் 12ம் தேதி நெல்லை தச்சநல்லூர் பகுதியில் மது போதையில் இருசக்கர வாகனம்…
