Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பட்டமளிப்பு விழா!… கவர்னருக்கு கருப்பு கொடி!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) பிற்பகல் 12.30 மணியளவில் பெரியார் கலையரங்கில் தொடங்கியது.              இவ்விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு கவர்னருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.             முன்னதாக…

பேராபத்தில் பெருந்துறை பேரூராட்சி! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

சேலம் மாநகராட்சியில் தற்போதுதான் இரண்டு கவுன்சிலர்களை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கினார் துரைமுருகன். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் தி.மு.க. தலைவர் மீதே நம்பிக்கை இல்லை என்று ஏழு தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது…

ஓபிஎஸ் வைத்த முக்கிய வாதம்! அதிமுக பொதுக்குழு தீர்ப்பு ஒத்தி வைப்பு!

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்மானங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது…

டேவிட்சன் மீது நடவடிக்கை! மத்திய அரசு அதிரடி உத்தரவு?

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையராக 2018 ஜூன் முதல் 2020 ஜூலை வரை டேவிட்சன்…

2 கவுன்சிலர்கள் நீக்கம்! சேலம் தி.மு.க. திகு திகு..!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் முகம் சிவந்து பேசினார். அதாவது உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.           இந்த நிலையில்தான்,…

விஜய் சாதிப்பாரா! சறுக்குவாரா! ஆடிட்டரின் ஆருடம்?

நடிகர் விஜய்யால் அரசியலில் சாதிக்க முடியாது என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியிருப்பதுதான் விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க வைத்திருக்கிறது.       துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழகத்தில் இனிமேல் சினிமாவில் இருந்து வந்து பெரிய அரசியல் தலைவராக முடியாது என்று…

குடும்ப அரசியல்! கடுமையாக விமர்சித்த நரேந்திர மோடி?

தமிழகத்தில் கலைஞரின் குடும்ப அரசியல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் கடுமையயக விமர்சித்த விவகாரம்தான் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மத்தியப்பிரதேச மாநிலம் சென்றுள்ளார். ரயில் சேவைகளை…

கிடு கிடுவென உயர்ந்த தக்காளி விலை. . . கொள்முதல் விலைக்கே விற்பனை. தமிழக அரசு முடிவு. . .

சமையலில் முக்கிய இடம் பிடித்துள்ள தக்காளியின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 என்ற அளவில் இருந்தது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கி கிலோ 100 ரூபாயை நெருங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள்…

சென்னையில் தலைதூக்கும் ‘குடும்ப’ விபச்சாரம்?

விபச்சார தொழிலும், கடத்தல் தொழிலும் ‘மாற்றி மாற்றி’ யோசித்து செய்து வருகின்றனர். இவர்கள் எப்படி மாற்றி யோசித்தாலும், போலீசாரிடம் சிக்கிக்கொள்கின்றனர். சென்னையில் விபச்சாரம் செய்பவர்கள் ஓட்டல்களில் செய்தால் சிக்குவதால், நூதன முறையை கையாண்டுள்ளனர். அதுதான் வீடுகளை வாடகைக்கு பிடித்து குடும்பம் போல்…

ஒப்பந்ததாரரை மிரட்டிய கவுன்சிலரின் கணவர் கைது! சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்!

சென்னையில் மாநகராட்சி ஒப்பந்ததாரை மிரட்டி பணம் கேட்ட திமுக கவுன்சிலரின் கணவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க…