மணிப்பூர் விவகாரம் : 26-ந்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் – கே.எஸ்.அழகிரி
அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். மெழுகு வர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின…
