Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அவதூறு வழக்கு; உச்சநீதிமன்றம் மறுப்பு; சிக்கலில் ராகுல்?

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ குடும்ப பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பாஜக…

இபிஎஸ்க்கு  உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொங்கணாபுரம்…

மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி வகுத்த தேர்தல் வியூகம்!

மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது. தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று…

சற்று நேரத்தில் தீர்ப்பு! யாருக்கு சாதகம்?

இன்றைய தினம் (ஜூலை 21) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முக்கியமான நாள். ஏனெனில் இவரது வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இதனை திமுக தரப்பு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. அமலாக்கத்துறை மூலம்…

திமுகவுக்கு தூதுவிட்ட தேமுதிக? கிரீன் சிக்னல் கிடைக்குமா?

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க பாஜக கூட்டணி கட்சிகளை டெல்லிக்கு அழைத்த பாஜக, தேமுதிகவை அழைக்காதது அந்த கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திமுக கூட்டணிக்கு செல்லும் வகையில் தூது விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகராக தமிழக மக்களுக்கு அறிமுகம்…

‘தெறி’ ரீமேக்கில்  கீர்த்தி சுரேஷ்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்…

தி.மு.க அரசை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்!

காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், ஊழலை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஈரோடு…

மணிப்பூர் விவகாரம் :எதிர்க்கட்சிகள் சலசலப்பு! பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகள் கூட்டணியும் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 15-க்கும்…

மகளிர் ஓமியோபதி கல்லூரியில் பரபரப்பு! குளியலறைகளில் ரகசிய கேமரா?

விருதுநகரில் தனியார் மகளிர் ஓமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி போதிய வசதிகள் இல்லாமல் செயல்படுவதாக இங்கு படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர்.…

பெண்களை வன்கொடுமை செய்தவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் – குஷ்பு ஆவேசம்!

தேசிய பெண்கள் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- மணிப்பூரில் வன்முறை போர்வையில் பெண்களை நிர்வாணப்படுத்தி வன்கொடுமை செய்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தனை பேர் மத்தியில் பெண்களை அவமானப்படுத்தியதும், அதை பலர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் வேதனை அளிக்கிறது.…