‘எங்கே போனது சகிப்புத்தன்மை?’
ஒரு பத்திரிகையாளர் எழுப்பும் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதில் வல்லமை படைத்தவர் மறைந்த கலைஞர் கருணாநிதி. அதற்கடுத்து, எந்தவொரு கேள்வியையும் ‘லாவகமாக’ எதிர்கொள்வார் டி.டி.வி.தினகரன். ஆனால், அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் சகிப்புத்தன்மையை இழந்து எரிச்சலைடைந்து வருவதுதான் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜக…
