Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

40 தொகுதிகளில் போட்டி! ரகசிய கூட்டத்தில் முடிவு! எடப்பாடியின் திட்டம்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அடையார் (கிரவுன் பிளாசா) கேட் ஓட்டலில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட சில சீனியர்கள் மட்டுமே…

ஒரே நாடு ஒரே தேர்தல்! பலிகடாவாகும் அதிமுக! எச்சரிக்கும் ஸ்டாலின்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அ.தி.மு.க. பலிகிடா ஆகும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். சென்னையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘‘கழகம்…

‘கலைஞர் 100 விநாடி வினா!’ கனிமொழி யை பாராட்டிய ஸ்டாலின்!

மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மகளிர் அணி சார்பில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி எம்.பி., பல்வேறு…

ஒரே நாடு ஒரே தேர்தல்! சாதகங்கள் ஏராளம்! சமாளிக்க முடியுமா?

‘ஒரே நாடு ஒரே தேர்ல்’ நடத்துவதில் சாதகங்கள் ஏராளம் இருந்தாலும், சவால்கள் அதிகம்! இந்த சவால்களை சமாளித்தால் மோடி அரசுக்கு ஒரு ‘ராயல் சல்யூட்’ அடிக்கலாம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்களும், ஓய்வு பெற்ற தேர்தல் அதிகாரிகளும்! நாட்டில் கடந்த 1967-ம் ஆண்டு…

நீதிபதிகளின் முக்கியத்துவம்! மனம் திறந்த கே.என்.நேரு?

மனதில் பட்டதை படக்கென்று மறைக்காமல் பேசுபவர்தான் அமைச்சர் கே.என்.நேரு! கே.என்.நேருவால் பலனடைந்த பலர் அவருக்கு எதிராக திரும்பவதும் திருச்சியில் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியிருப்பதுதான் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது!…

திமுகவில் இன்பநிதி பாசறை ‘உதயம்’! புதுக்கோட்டை புகைச்சல்?

ஒரு கட்சித் தலைவரை எப்படியாவது ‘ஐஸ்’ வைத்து ‘பொறுப்பு’ வாங்கிவிடவேண்டும் என துடிப்பதுதான் ‘அரசியல்’! ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது, ‘மண்சோறு’ சாப்பிட்டு, குடம் குடமாக கண்ணீர் வடித்தனர் (ஜெ. மறைவிற்கு மகளிர் அணியினர் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர்…

ஆன்லைனில் லோன் வாங்கிய கல்லூரி மாணவர் தற்கொலை!

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவரது மனைவி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.…

ஒரே நாடு, ஒரே தேர்தல் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும் – அண்ணாமலை பேட்டி!

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பா.ஜ.க. முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால்…

ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்! ரஜினி மூலம் தூது? பலன் அளிக்குமா..?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார். படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்!

‘ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்’ என முன்னாள் தமிழக எம்.பி.யும், ஜார்கண்ட் மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியிருக்கிறார். ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று ஈரோடு வந்தார். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…