அதிகார வர்க்கத்தினர் மீது சாட்டையை சுழற்றிய நீதிபதி !
அதிகாரத்தில் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் வலிமையானதாக இருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார். திருச்சியைச் சேர்ந்த மங்களம் என்பவர், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘லால்குடி வட்டம் புஞ்சைசங்கேந்தி…
