Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நாடாளுமன்றத் தேர்தல்! பொறுப் பாளர்கள் நியமனம்! அதிர்ச்சியில் அதிமுக – திமுக!

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, அக்கட்சியைப் பற்றி பட்டிதொட்டியெங்கும் பேச வைத்தார். அத்துடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் ஆட்டம் காண வைத்தார். தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் உத்வேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு…

‘ஜாமீன் வழங்க முகாந்திரம் உள்ளது!’ என்.ஆர்.இளங்கோ அதிரடி!

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம்…

உடல்நலக்குறைவு… ஜாமீன்! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செந்தில் பாலாஜியின் உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற…

‘மாஜி’க்கு 2 ஆண்டு சிறை ரத்து! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் செல்வகணபதி சுடுகாட்டு கூரை மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1991முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த செல்வகணபதி 23 லட்சம் ரூபாய் முறைகேடு…

துவாரகாவிற்குப் பின்னால் பிரபாகரன்! பழ.நெடுமாறன் பகீர்..!

உலக மக்கள் முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசியதற்கு பின்னால் பிரபாகரன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி மதிவதனி, மகள்…

திமுகவின் தலைவராவாரா கனிமொழி? ஜெயக்குமார் கேள்வி!

தி.மு.க.வில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது ஏன்? அதே கலைஞரின் மகளான கனிமொழியை தி.மு.க.வின் தலைவராக்க வேண்டியதுதானே? என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியிருப்பதுதான் தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை வேப்பேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…

அ.தி.மு.க.வில் இணைந்த  தி.மு.க.வினர் !!

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவீஸ்வரம் ஊட்டுவாழ் மடம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க.வினர் வட்டச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பசலியான் நசரேத் முன்னிலையில் இன்று அ.தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில்…

10 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை !

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகஉள்ளதாகவும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ந்தேதி காற்றழுத்த தாழ்வு…

போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைப்பு !

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறைஅடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர். கடைகளில் 3 கிலோவுக்குள் குட்கா…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம்…