Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நேற்று உதயநிதி! இன்று திமுக எம்பி! அதிர்ச்சியில் அறிவாலயம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில்…

‘ED’ அலுவலகத்தில் சோதனை! தவறான முன்னுதாரணம் -தமிழிசை!

அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டித்திருக்கிறார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வருமானத்திற்கு…

காதலியை கொன்று வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்த காதலன்!

ஆன்ட்ராய்டு மொபைல் போன் வந்ததும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்தநேரமும் சொல்போனை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். அந்த வகையில் வாட்ஸப் ஸ்டேட்டஸையும் அடிக்கடி மாற்றுவார்கள். அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த கேரள காதல் ஜோடிக்கு ஏற்பட்ட…

தமிழக அரசியல் வாதிகள் தமிழர்களின் சாபக்கேடு! அண்ணாமலை விளாசல்!

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு, மெச்சூரிட்டி குறைவான அரியல்வாதிகளை வைத்து தான் தமிழக மக்களும் வாழ்ந்து வருகின்றனர், இது தமிழர்களின் சாபக்கேடு என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

விடிய விடிய சோதனை! ‘ED’க்கு வந்த வேதனை! அடுத்து என்ன?

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது…

கார்கேவை சந்தித்தார்  கே.எஸ்.அழகிரி!

பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி…

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை !

சென்னையில் மழைநீர்  தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறைஉத்தரவிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் சில…

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம்! ‘அமுக்கிய’ தமிழக போலீஸ்!

தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரையாக அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து கொண்டிருக்கும் வேளையில், லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக போலீசார் ‘அமுக்கிய’ விவகாரம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ.20 லட்சம் லஞ்சம்…

மசோதாக்களை இழுத்தடிக்கும் ஆளுநர்! அமைச்சர் ரகுபதி ஆவேசம்!

தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (டிசம்பர்1) தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

கொடநாடு வழக்கு! எடப்பாடிக்கு ஐகோர்ட் திடீர் உத்தரவு!

கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர்…