Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

லியோ வெற்றி விழா: அதிர்ந்த அரங்கம்!!

‘லியோ’ படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்றதை படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடியது. லியோ பட வெற்றி விழாவில் அனைவரும் எதிர்பார்த்த நடிகர் விஜயின் பேச்சு அனைவரையும் கவரும் வகையில் இருந்ததோடு, அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. தனது திரைப்படம்…

அடுத்த ஆதீனம்! கைலாசா டூ மதுரை! ‘ஷாக்’ கொடுத்த நித்தி!

தமிழகத்தில் ஆளுநருக்கும், அரசுக்கு இடையேயான மோதல் பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், கைலாசாவில் இருந்து, ‘மதுரை ஆதீனம் நான்தான்’ என கொளுத்திருப் போட்டிருக்கிறார் நித்தியானந்தா..! தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தா. கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்தியானந்தா மீது…

இ.பி.எஸ் இந்திய அரசியலில் கிங் மேக்கர்!! ஆர்.பி.உதயகுமார் புகழாரம்!

மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:- தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டிருக்கிற தெய்வீக திருமகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது  வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும்…

அதிமுகவில் திருச்சி சூர்யா! அதிகரிக்கும் மல்லுக்கட்டுகள்!

சர்ச்சைகளுக்குப் பெயர்போன திருச்சி சூர்யா அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. திமுகவின் மூத்த நிர்வாகியாக இருப்பவர் திருச்சி சிவா, இவரது மகன் திருச்சி சூர்யா திமுக மற்றும் தனது தந்தை மீது கொண்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இருந்து விலகி…

ரூ.350 கோடி முறைகேடு! சிக்கும் மாஜி..!

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகப் பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த…

தமிழகம் வரும் மோடி! ‘மெகா’ பிளான்..!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் டிசம்பர் மாதம் முதல் வாரம் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில்பாலம் கட்டப்பட்டு நூற்றாண்டை கடந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மார்ச்…

நடிகை கவுதமியை ஏமாற்றிய அழகப்பன் வீட்டுக்கு சீல்..!

நடிகை கவுதமியின் சொத்துக்களை ஏமாற்றியதாக கூறப்படும் அழகப்பன் வீட்டை சோதனை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் 11 அறைகளுக்கு சீல் வைத்தனர். கடந்த 25 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார் நடிகை கவுதமி. இவர் கடந்த 23 ஆம் தேதி பாஜகவிலிருந்து கனத்த…

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலரஞ்சலி!

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். டெல்லியில் சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,…

மருத்துவ காரணம்; சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன்!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு வார இடைக்கால ஜாமீன் வழங்கி…

ஆளுநருக்கு செக் வைத்த முதல்வர்! உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களில் ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கான அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த மசோதாவை பல மாதங்கள் கிடப்பில் போட்டார்.…