Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விஜய்யின் அரசியல் பிரவேசம்! அந்தர் பல்டி அழகிரி!

நடிகர் விஜய்க்கு பா.ஜ.க. மேலிடம் வலைவிரித்து வரும் நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அந்தர் பல்டி அடித்திருக்கிறார். நீட் விலக்கு நம் இலக்கு என்ற முழக்கத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்துள்ள கையெழுத்து…

காங். மீது ‘குற்றப் பத்திரிகை’! பா.ஜ.க. வின் சத்திஸ்கர் சடுகுடு!

ஆளுங் காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்த ‘குற்றப் பத்திரிகை’ வெளியிட்டு, சத்திஸ்கர் மாநிலத்தில் ‘சடுகுடு’ விளையாட்டை ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க.! தெலங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் மாதம் 7ம் தொடங்கி 30ம்…

சரியும் வாக்குகள்! சறுக்கும் எடப்பாடி! மருது அழகுராஜ் எச்சரிக்கை!

‘தி.மு.க.வை வீழ்த்த எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம்தான் அ.தி.மு.க.! ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமின் ‘தனி மனித ஆதிக்கத்தால்’ அ.தி.மு.க. அழிவுப் பாதையில் பயணிக்கிறது’ என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியும், ஓ.பி.எஸ். அணியின் கொள்கை பரப்புச்…

சென்னை டூ தென்காசி! அடுத்தடுத்த வழக்கு! அலறும் அமர்பிரசாத் ரெட்டி!

அண்ணாமலைக்கு நெருக்கமான பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது சென்னையில் அடுத்தடுத்து 3 வழக்குகள் பதிவான நிலையில், தற்போது தென்காசியிலும் ஒரு வழக்கு பதிவாகியிருக்கிறார். இதனால், அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில்…

பெருகிவரும் ஆன்லைன் மோசடி!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயாக்கோட்டை சாலை நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் நாகராசன் இவரது மகன் ஜெயக்குமார். இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில்…

கண்டக்டர் டூ கல்வி தந்தை! அபார வளர்ச்சி! அமலாக்கத்துறை ரெய்டு!

சாதாரண கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய எ.வ.வேலு, அ.தி.மு.க., தி.மு.க. கோலோச்சி எம்.எல்.ஏ, மந்திரி, கல்வித் தந்தை என பன்முகங்களை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்தவர்தான் எ.வ.வேலு! இன்று தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வதோடு, ‘பசையுள்ள’ துறைகளை தன்வசம் வைத்திருக்கிறார்!…

தமிழகத்தில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையம் சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தெற்கு வங்கக்கடல்…

எ.வ.வேலுவை குறி வைத்த வருமான வரித்துறை!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் முக்கிய பிரமுகராக கருதப்படும் அமைச்சர் எ.வ.வேலு வின் வீடு மற்றும் அவருக்கு…

திருச்சி சூர்யாவுக்கு மீண்டும் பா.ஜ.க.வில் பதவி!

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவாவுக்கு மீண்டும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பா.ஜ.க.வில் மீண்டும் பதவி கிடைக்காத நிலையில், அ.தி.மு.க.விற்கு திருச்சி சூர்யா தூதுவிட்டிருந்த நிலையில், அவர் மீதான நடவடிக்கையை ரத்து…

அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலை திறப்பு!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அஞ்சலை அம்மாள் சிறுவயது…