மு.க.அழகிரி வழக்கு! 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு!
கடந்த 2011 ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், கிராமத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கோயில் கதவுகள்…
