Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வடியாத வெள்ளம்; பசியாற்றும் கனிமொழி! டெல்லியில் இருந்தாலும் சென்னையில் உதவி!

தூத்துக்குடி தொகுதிக்கு எம்.பி.யாக இருந்தாலும், சென்னையில் தத்தளிக்கும் மக்களுக்கு மிகுந்த கனிவோடு கனிமொழி எம்.பி., அவர்கள் உணவு கொடுத்து பசியாற்றி வருவதுதான், பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவு கிடைக்காமல் சிரமப்படுவோருக்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி…

வெள்ள பாதிப்பு நிவாரணம்! ஐகோர்ட்டில் முறையீடு!

சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு புதன்கிழமை ஆஜரான வழக்கறிஞர்…

எம்ஜிஆர் நினைவுநாளில் ‘கலைஞர் 100’! டாக்டர் சரவணன் வேதனை – கண்டனம்!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர். நினைவுநாளில் எடுப்பது மிகவும் தவறானது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அ.தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.வின் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர்…

வரலாறு காணாத மழை! ரூ.5,060 கோடி நிவாரணம்! பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும், முழுவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பின்னர், விரிவான சேத அறிக்கை தயார் செய்யப்பட்டு, கூடுதல் நிதி கோரப்படும் என தெரிகிறது. இந்த நிலையில்தான், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்…

நேற்று உதயநிதி! இன்று திமுக எம்பி! அதிர்ச்சியில் அறிவாலயம்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று, ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்தச் சட்டம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில்…

‘ED’ அலுவலகத்தில் சோதனை! தவறான முன்னுதாரணம் -தமிழிசை!

அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கண்டித்திருக்கிறார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வருமானத்திற்கு…

காதலியை கொன்று வாட்ஸப் ஸ்டேட்டஸில் வைத்த காதலன்!

ஆன்ட்ராய்டு மொபைல் போன் வந்ததும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எந்தநேரமும் சொல்போனை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். அந்த வகையில் வாட்ஸப் ஸ்டேட்டஸையும் அடிக்கடி மாற்றுவார்கள். அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த கேரள காதல் ஜோடிக்கு ஏற்பட்ட…

தமிழக அரசியல் வாதிகள் தமிழர்களின் சாபக்கேடு! அண்ணாமலை விளாசல்!

தமிழகத்தில் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு மெச்சூரிட்டி குறைவு, மெச்சூரிட்டி குறைவான அரியல்வாதிகளை வைத்து தான் தமிழக மக்களும் வாழ்ந்து வருகின்றனர், இது தமிழர்களின் சாபக்கேடு என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

விடிய விடிய சோதனை! ‘ED’க்கு வந்த வேதனை! அடுத்து என்ன?

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது…

கார்கேவை சந்தித்தார்  கே.எஸ்.அழகிரி!

பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஒவ்வொரு மாநில தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் இன்று கார்கேவை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி வெற்றி…