Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சைதை துரைசாமியின் மகன் மாயம்! என்ன நடந்தது..?

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி பயணித்த கார் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் அவர் மாயமானார். இமாச்சலில் உள்ள கஷங் நாலா பகுதியில்…

தி.மு.க.வினருக்கு திடீர் கட்டளையிட்ட உதயநிதி ஸ்டாலின்!

‘பொதுக்கூட்ட மேடைகளில் எனக்கு பட்டப் பெயர் வைத்து அழைக்கவேண்டாம்’ என தி.மு.க.வினருக்கு திடீர் கட்டளையிட்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். சென்னை வேப்பேரியில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டனார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், ‘‘சேலம் மாநாட்டில்…

மீண்டும் மோடி பிரதமர்! 64% பேர் ஆதரவு!

இந்தியாவின் அடுத்த பிரதமராக நரேந்திரமோடியே மீண்டும் வரவேண்டும் என 64 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்திருக்கின்றனர். பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் யார் என்ற கருத்துக்கணிப்பில் 64% பேர் நரேந்திர மோடியையே முதன்மையாகத் தேர்வு செய்துள்ளனர். 17% பேர் காங்கிரஸ்…

பாட புத்தகத்தில் ‘டேட்டிங்’! சிபிஎஸ்இ விளக்கம்..!

9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில்டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ள விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் புதிய நட்புறவை உருவாக்குதல் மற்றும் உறவுகள் (Dating AndRelationship)…

உச்சநீதிமன்றத்தில் பதிவாளரின் அறிக்கை! அமைச்சர்களுக்கு சாதகமா?

தலைமை நீதிபதியின் முன் அனுமதி இல்லாமல் தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்கு பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை சமர்பித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுவித்த…

தேசகதுரோகம்! நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது? எல்.முருகன் தகவல்!

தேச துரோக செயல்களில் ஈடுபடுவதால் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட சிலரை என்.ஐ.ஏ. கைது செய்ய வாய்ப்பிருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் திடீரென நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ.…

திமுகவிடம் 6 தொகுதிகளை கேட்கும் மார்க்சிஸ்ட் கம்யூ.!

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள்தான் கொடுக்கப்படும் என உறுதியாக கூறிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தி.மு.க.விடம் 6 தொகுதிகளை கேட்டு முதற்கட்ட பேச்சு வார்த்தையை ஆரம்பித்திருக்கிறது. திமுகவுடன் முதற்கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…

தொகுதி பங்கீடு : திமுகவுடன்  இந்திய கம்யூனிஸ்ட் சுமூக பேச்சுவார்த்தை !!

திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சு சுமூகமாக நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் குழு தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலை சந்திக்க பாஜ தயாராகி வருகிறது. அதே நேரத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.…

ஊரு ரெண்டுபட்டால்… வாசன் சூசகம்! மனம் மாறும் எடப்பாடி?

‘நமது எதிரியை வீழ்த்த வேண்டுமானால் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜி.கே.வாசன்.…

அதானியைத் தவிர அனைவருக்கும் அநீதி! ராகுல் ஆவேசம்!

அதானியைத் தவிர நாட்டில் உள்ள அனைவருக்கும் அநீதி இழைக்கப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, “பாஜக வெறுப்பை…