Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

4 தொகுதிகள் ஓகே! திருமாவுக்கு அதிமுக வலை..?

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க திட்டமிட்டிருந்தது. ஆனால், இன்று அந்தப் பேச்சுவார்த்தையில் திருமாவளவன்…

சென்னை வரும் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ் திட்டம் !!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், வருகிற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கூட்டணி பற்றி…

மதுரைக்கு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை இன்று வரை ஈடேறவில்லை..! சு.வெங்கடேசன்!!

மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடி அரசின் மெகா “மொய்” முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமானநிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச…

எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது..! டி.டி.வி.தினகரன்!!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எனக்கு 60 வயது…

பா.ம.க.வுக்கு 7; தே.மு.தி.க.வுக்கு 4! அ.தி.மு.க. பேச்சு வார்த்தை!

மக்களவைத் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக – தேமுதிக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், பி.பெஞ்சமின் ஆகியோர் நேற்று…

வெங்கடேசனை மதுரை மன்னிக்காது! ராஜ்சத்தியன் காட்டம்!

மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசனை மதுரை மக்கள் மன்னிக்கமாட்டார்கள் என அதிமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் ராஜ் சத்யன் தெரிவித்துள்ளார். ‘கண்டா வரச்சொல்லுங்க… ’ போஸ்டர் அருகில் மதுரை எம்.பி. சு.வெங்கடேன் இருப்பது போல் சமீபத்தில் வலைதளங்களில் புகைப்படம்…

கட்சி தலைமையின் முடிவு தான் எனது முடிவு – அண்ணாமலை !!

பாராளுமன்ற தேர்தலில் கரூர் அல்லது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை அளித்த விளக்கம் பின்வருமாறு:- கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். கட்சி…

விசாரணைக்கு தடைக்கோரிய ஓ.பி.எஸ்..!  மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு..!

தமிழகத்தில் கடந்த 2001 முதல் 2006 வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக…

தென் மாவட்டங்களில் இ.பி.எஸ்.! டாக்டர் சரவணன் விருப்ப மனு!

தென் மாவட்டங்களில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் எடப்பாடியார் போட்டியிட வேண்டும் என அவரது பெயரில் டாக்டர் சரவணன் இன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தார். அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் விருப்ப…

32 விருப்ப மனுக்கள்! ‘கெத்து’ காட்டும் அருண் நேரு!

திருச்சி என்றாலே மலைக்கோட்டை நினைவுக்கு வருகிறதோ இல்லையோ… அமைச்சர் கே.என்.நேருதான் நினைவுக்கு வருவார். காரணம், உடன் பிறப்புக்களுக்கு எப்போதுமே ‘அமைச்சராக’ திகழக்கூடியவர் தற்போதை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு! அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது அலுவலகத்தில் நேருவின் வருகைக்காக நூற்றுக்கணக்கானோர் தினம்தோறும்…