தேர்தல் முடியும் வரை சிறை! சவுக்கு சங்கர் பகீர் தகவல்!
ஆளும் தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்களை வைத்து வரும் சவுக்கு சங்கர், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை தன்னை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளார்கள்’ என பகீர் தகவலை கிளப்பியிருக்கிறார். அரசு ஊழியராக இருந்த சவுக்கு சங்கர், அரசுக்கு எதிராக…
