மதுரையில் காய்கறி வியாபாரிகளின் குறைகளை கேட்ட இபிஎஸ்!
மதுரையில் இன்று காய்கறி வியாபாரிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் அவர்களது குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தலுக்க பிறகு எல்லாம் சரியாகிவிடும். அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்’ என்று காலை நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று அதிமுக பொதுச்…
