Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மதுரையில் காய்கறி வியாபாரிகளின் குறைகளை கேட்ட இபிஎஸ்!

மதுரையில் இன்று காய்கறி வியாபாரிகளிடமும், காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடமும் அவர்களது குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தலுக்க பிறகு எல்லாம் சரியாகிவிடும். அ.தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்’ என்று காலை நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று அதிமுக பொதுச்…

மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி!

மதுரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் பண்ணை வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க நுழைந்த மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான முக அழகிரி…

‘அம்மா அழாதீங்கமா.. நாங்க இருக்கோம்’..! உடைந்து அழுத பிரேமலதா..! ஆறுதல் கூறிய மக்கள்..!

கடலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினார். “நான் யாருக்கு என்ன துரோகம் செய்தேன்.. ஏன் கேப்டனை கடவுள் எடுத்துக்கொண்டார் ” என்று பிரேமலதா உடைந்து அழுத போது அங்கிருந்த மக்கள் அவருக்கு…

பிரதமர் மோடி  ரோடு ஷோ :  தி.நகர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு..!

சென்னை தியாகராய நகரில் நாளை நடைபெறவுள்ள பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார ரோடு ஷோவை ஒட்டி மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பாரதப் பிரதமர் அவர்கள் 09.04.2024 அன்று மாலை 6.00 மணிக்கு…

நோட்டுக்காக  அலைவதை விட்டு; நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் : சீமான் !!

தருமபுரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா பொன்னி வளவனை ஆதரித்து இன்று தருமபுரி 4  ரோடு சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: திராவிட கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது.…

‘இனி சேர வாய்ப்பில்லை!’ ‘விவாகரத்து’ முடிவுக்கு வந்த ஐஸ்வர்யா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ்,…

விதிகளை மீறி தேர்தல் பிரசாரம்..! நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு..!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக…

திருச்சி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம் !!

திருச்சி நாடாளுமன்ற  தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்திருப்பது பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அதேபோல, ஸ்ரீரங்கம் பகுதியில் நடிகை காயத்ரி ரகுராம், ப.கருப்பையாவுக்கு ஆதரவாக இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40…

செய்தியாளர் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கிண்டலான பதில்..!

பாஜக அரசு மாநிலங்களை வஞ்சிப்பது குறித்த செய்தியாளர் கேள்விக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கிண்டல் செய்யும் வகையில் பதிலளித்தது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அங்கு நிலவி வரும்…

‘இதன் பிறகு எப்ப வரபோறீங்க?’, நக்கலாக கேட்ட இளைஞர்..! சீரியஸான கார்த்திக் சிதம்பரம்..!

புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை கிராமத்தில் காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருப்பதை பார்த்த அவர் தானும் பேட் பிடித்தார். இன்னொரு முறை வரும்போது உங்களுக்கு நான் பேட் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை…