Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திமுக ராமர் கோவிலை எதிர்த்து… சனாதன தர்மத்தை அழிப்போம் என்று மிரட்டுகிறார்கள்..! பிரதமர் மோடி !!

பிரதமர் மோடி இன்று மதியம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- ‘திமுக அரசு மின்சார கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் நெசவாளர்களின் துன்பம் அதிகரித்தது. தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது. திமுக…

கல்வி உதவித்தொகை : பெற்றோர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை !!

பள்ளிக்கல்வித்துறை, சைபர் குற்றப்பிரிவு இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் தங்கள் கைப்பேசிகளுக்கு தொடர்பு கொள்ள மாட்டார்கள். ஆனால் சைபர் குற்றவாளிகள் கரூர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் பலரிடம் கல்வித்துறை…

காங். ஆட்சி அமைந்தால் மேகதாதுவில் அணை! சித்தராமையா உறுதி!

“மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத்…

அமலாக்கத் துறையினர் ரெய்டு நடத்தியது உண்மைதான்..! எந்த விசாரணைக்கும் நான் தயார் : இயக்குநர் அமீர் !!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இயக்குநர் அமீரை கடந்த 2ஆம் தேதி விசாரணைக்கு அழைத்த மத்திய போதைப்…

பிரதமரை வரவேற்க ஆள் இல்லாமல் வெறிச்சோடிய  சாலை..!  பா.ஜ.கவினர் அதிர்ச்சி !!

வேலூரில் பிரதமர் மோடியை வரவேற்க ஆள் இல்லாமல் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் சென்னை வந்திருந்தார். நேற்று சென்னை தி-நகரில்…

பொள்ளாச்சியில் கட்டுக் கட்டாக ரூ.32 கோடி சிக்கியது!

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் இன்னும் 8 நாட்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கை…

சின்னத்தை முடக்கினாலும் கட்சியை எதுவும் செய்ய முடியாது – சீமான் !!

கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சினையில் தி.மு.க.வினருக்கும், எந்த…

12-ந் தேதி பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம்..! ஒரே மேடையில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி..!

கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.…

அமைச்சர் மூர்த்தி மீது வருமான வரித்துறை கண்..!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவிற்கு சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தை குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அரசு ஒப்பந்ததாரர்கள், அமைச்சர்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்கள் என குறி வைத்து வருமான வரித்துறை சோதனை நடத்தி கணக்கில்…

அதிமுகவை உடைப்போம்! மிரட்டிய பாஜக! வைகைச் செல்வன் பகீர்!

பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்ட போது முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்துவோம், கட்சியை உடைத்துவிடுவோம் என பாஜக மிரட்டல் விடுத்ததாக வைகை செல்வன் தெரிவித்துள்ளார். நாகை அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கரை ஆதரித்து அக்கட்சியின் செய்தி…