Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கள்ளச்சாராய பலி! சட்டசபையில் அமளி! குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கிய அதிமுகவினர், இன்று…

தமிழக மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் !!

ஒன்றிய அரசு, தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டிப்பதோடு, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொண்டு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

கள்ளக்குறிச்சி சம்பவம் : பா.ஜ.க மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க. அரசை கடுமையாக சாடியுள்ளனர். இந்நிலையில்,…

நண்பனின் மனைவியுடன் உல்லாசம்! கணவன் படுகொலை!

கலிகாலத்தில் காலத்தில், கள்ளக்காதல் அதிகரித்து வருகிறது. ‘கூடா நட்பு கேடா’ முடியும் என்பது போல, கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடியும் என தெரிந்து எதற்காக இப்படி அலைகிறார்களோ தெரியவில்லை..! காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவருக்கு…

நீட் முறைகேடு! ஜூன் 24ல் தி.மு.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்!

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24-ல் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் தேர்வே தமிழ்நாட்டிற்கு தேவையில்லை என…

குத்தகை முறையில் ஓட்டுநர் – நடத்துநர்! அன்புமணி கண்டனம்..!

தமிழக அரசு குத்தகை முறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதை கைவிட வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை பணியாளர்களை அனைத்து உரிமைகளுடன் தமிழக அரசே நேரடியாக நியமிக்க முன்வர வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

நாளை ராமநாதபுரத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

நாளை (ஜூன் 20) ராமநாதபுரம் வரும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை மறுநாள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ல் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினம் நாடு…

மக்களவைக்குள் சென்ற திமுக எம்பியை தடுத்த பாதுகாப்பு அதிகாரி!

மக்களவைக்குள் சென்ற தன்னை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பிய சிஐஎஸ்எப் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்யசபா தலைவருக்கு திமுக எம்பி எம் எம் அப்துல்லா புகார் கடிதம் எழுதியுள்ளார். மக்களவை கட்டிடத்திற்குள் சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினரை…

விஜய் கட்சியுடன் கூட்டணி! செல்லூரார் ‘காமெடி’ பேட்டி..!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பேசுவதும், பதிவிடுவதும், அப்புறம் நீக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்த நிலையில்தான் விஜய்யுடன் கூட்டணி குறித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரை துவரிமான் அருகே நாக தீர்த்தத்தில் உள்ள ஓடையின் குறுக்கே 10…

திமுக கொண்டாட்டம்! மக்கள் திண்டாட்டம்! அண்ணாமலை அட்டாக்!

ரேசன் கடைகளில் தற்போது வரை பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் முறையாக வழங்கப்படாததற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, ரேஷன் கடைகளில், கடந்த…