Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஜிஎஸ்டி பற்றி சவால் விட்ட சரத், ராதிகா..! அவங்க வரி பாக்கி  எவ்வளவு தெரியுமா.?

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடியும் என்று குஜராத் முதலமைச்சராக…

தேர்தல் பிரசாரத்தில் சுந்தர்.சி..!

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக…

திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா கரைசேருவாரா?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலாகட்டும், நாடாளுமன்றத் தேர்தலாகட்டும் எதுவந்தாலும் பிரச்சாரங்கள், வியூகங்கள் என களைகட்ட ஆரம்பித்துவிடும். அதே சமயம், வேட்பாளருக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியினரே மறைமுகமாக உள்ளடி வேலை பார்ப்பார்கள். தி.மு.க., அ.தி.மு.க. என இருபெரும் திராவிட கட்சிகளிலும் இந்த உள்ளடி…

போதையை நோக்கி தமிழகம்… மோடி பகீரங்க குற்றச்சாட்டு!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), பொன் ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), ராதிகா சரத்குமார் (விருதுநகர்), ஜான்பாண்டியன் (தென்காசி), எஸ்டிஆர் விஜயசீலன் (தூத்துக்குடி), விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்…

ஜூன் 4க்கு பிறகு… அண்ணாமலைக்கு எடப்பாடி சவால்!

மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து சென்னை புரசைவாக்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: எவ்வளவு மழை பெய்தாலும் சென்னையில் வெள்ளம் வராது என்று முதல்வர், அமைச்சர்கள்,…

திருச்சியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்த குட்டி எம்ஜிஆர்!

திருச்சி மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமணிந்து சிறுவன் வாக்கு சேகரித்ததுதான் அ.தி.மு.க.வினரையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையோட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா திருச்சி…

நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை..!

பாராளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகத்தில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், போட்டிடும் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி இன்று நெல்லை வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில்…

ஏப்ரல் 17ம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மீண்டும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில்…

குட்கா வழக்கு : 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பு..! சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம்..!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்று கூறி இழுத்தடிப்பதா? சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கேள்வி…

திருச்சி தொகுதியில் தீப்பெட்டிக்கு அதிகரிக்கும் அதிருப்தி!

தமிழகத்தின் மையப்பகுதி நகரம் திருச்சி. திருச்சி மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளுடன், புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை தொகுதிகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி மக்களவைத் தொகுதி. முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி. அவர் மட்டுமின்றி பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய…