Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இந்து கோயிலை இடித்து மசூதி! உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!

உ.பி., மாநிலம் ஜோன்பூரில் உள்ள அத்தலா மசூதி, 14ம் நூற்றாண்டில் ஹிந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக தொல்லியல் துறை ஆய்வு உள்ளிட்ட ஆதாரங்களுடன் கூடுதல் செஷன்ஸ் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும்…

கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதை முறியடிக்க வேண்டும்…! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள அரசு, இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டுவது கண்டிக்கத்தக்கது. அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை பெறுவதில் எவ்வித சமரசத்திற்கும் இடம் இல்லை என்பதை தமிழக…

ஃபேஸ்புக் மூலம் கடல் கடந்த காதல் திருமணம்!

வலைதளங்கள் மூலம் நேரில் சந்திக்காமலேயே நட்புக்களை ஆண்கள், பெண்கள் என இருவரும் வளர்த்து வருகின்றனர். அப்படியான நட்பு நாளைடைவில் காதலாகவோ, கள்ளக்காதலாகவோ மாறுவது வாடிக்கையாகி வருகிறது. ஃபேஸ்புக் மூலம் கடல் கடந்து காதலால் தென்கொரியா வாலிபருக்கும் கரூர் பெண்ணுக்கும் தமிழ்முறைப்படி திருமணம்…

மீண்டும் அமைச்சராக வரவேண்டும்..! திருவண்ணாமலை கோவிலில் மனமுருகி வேண்டிய ரோஜா..!

ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.…

3வது முறை மோடி பிரதமர்! கோவை கோயில் காளை ஆருடம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் வளர்க்கப்படும் சிவா என்ற கோவில் காளை நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை…

5ஆம் கட்ட வாக்குப்பதிவு…. ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள் !!

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20)  தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49…

உ.பி.யில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்துவிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும்…

மன்மோகன் சிங் – அத்வானி வீட்டிலிருந்தே வாக்களிப்பு!

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த 12டி படிவத்தை தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கான…

திமுகவுக்காக களமிறங்கும் பி.கே.! தடுமாறும் அதிமுக!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு பிரசாந்த் கிஷோரும், அ.தி.மு.க.விற்கு சுனிலும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தனர். சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக்கொடுத்தவர்களுக்கு கோடிகளை வாரி வழங்கியது திராவிடக் கட்சிகள். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.விற்கு வியூகம் வகுத்துகொடுத்த சுனில் காங்கிரஸ்…

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்! மனம் திறந்த உதயகுமார்!

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க இருப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ,ர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘‘இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் அதிமுகவில்…