‘அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!’ அதிமுகவுக்கு அன்புமணி வேண்டுகோள்..!
‘‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் பா.ம.க.விற்கு வாக்களிக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணையும் நேரம் இது…’ என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் முடிவு வந்து ஒரு மாத காலத்திற்குள் இடைத்தேர்தலை தமிழகம் எதிர்கொண்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் களம் சூடு…
