Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டி !

தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை அமைதியாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை இன்றியும் நடத்த வசதியாக 190 கம்பெனிகளைச் சேர்ந்த துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர். மேலும், 10 கம்பெனி…

கர்நாடகாவில் மோடி அலை! அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் என்ன தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் அங்கு பாஜக தான் அதிகப்படியான இடங்களில் வெல்லும் என்று ஏபிபி சிவோட்டர்ஸ் சர்வேயில் தெரிய வந்துள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி…

நீலகிரி தொகுதி  பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள்..!

நீலகிரி தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதியை பாஜக வேட்பாளர் எல்.முருகன் அறிவித்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், நீலகிரியிலும் பிரச்சாரம் உச்சக்கட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.. ஒருபக்கம் திமுகவின் ஆ.ராசா, மறுபக்கம் பாஜகவின் எல்.முருகன், இதற்கு நடுவில் அதிமுகவில், முன்னாள் சபாநாயகர் தனபால்…

மதுரை-தேனியில் ‘ப’ பாய்ச்சல்! தடுக்க காத்திருக்கும் பறக்கும் படை!

மதுரையில் அ.தி.மு-.க. வேட்பாளர் சரவணனும், தேனியில் அ.ம.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் தேர்தல் களத்தில் முந்திச் செல்வராக வந்த தகவலின் அடிப்படையில், தி.மு.க. தலைமை தொகுதி பொறுப்பு அமைச்சர்களுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மதுரை மற்றும் தேனி…

விருதுநகர் தொகுதியில் மகனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் !

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து…

கோவையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முத்தரசன் வாக்கு சேகரிப்பு!

கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:- நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த…

சுற்றி சுழலும் மகன்கள்! பலாப்பழம் பழுக்குமா..?

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதால், இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அறந்தாங்கி…

சிக்கிய ரூ.4 கோடி! நயினாருக்கு சம்மன்! வெளியான எஃ.ஐ.ஆர்..!

நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பிடிப்பட்ட வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதே நேரத்தில் யாருடைய பணம் என கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலமும் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து…

‘திருச்சி மக்களுக்காக குரல் கொடுப்பேன்!’ அதிமுக வேட்பாளர் உறுதி!

‘நான் எப்போதும் திருச்சி மக்களுக்காக குரல் கொடுப்பேன்’ என உறுதி கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன்…

தமிழர்களை கவனிக்க வைத்த பாஜக தேர்தல் அறிக்கை..!

‘‘இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும், திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்’’ உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தமிழர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்…