பிரகாஷ்ராஜ்க்கு “அம்பேத்கர் சுடர்” விருது..! திருமாவளவன் அறிவிப்பு..!
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆண்டுதோறும் சமூகம், கலை, இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்படும் அந்த வகையில், இந்தாண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம்…
