Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

விஜய்க்கு சீமான் வாழ்த்து! பின்னணியில் அரசியலா..?

“தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

‘நல்ல தலைவர்கள் தேவை!’ விஜய் ‘நறுக்’ பேச்சு..!

“தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது.…

பாராளுமன்ற முதலாவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை..!

பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது…

மணல் குவாரி முறைகேடு! இ.டி.யை தொடர்ந்து களமிறங்கும் ஐ.டி.!

தமிழ்நாட்டில் மணல் குவாரி விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக சந்தேகப்படும் அமலாக்கத்துறை, அந்த வழக்கை கையில் எடுத்து தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளது. மறுபுறம் வருமானவரித் துறையும் களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளிடம் வருமான…

விஜயபாஸ்கர் தலைமறைவு! கைது செய்ய காவல்துறை தீவிரம்!

நில அபகரிப்பு புகாரில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.…

சட்டசபையில் அதிமுக அமளி! கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் (ஜூன் 26) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டப்பேரவைக்கு…

கவர்னர் டெல்லி பயணம்! திமுகவுக்கு திடீர் சிக்கல்..?

தமிழகத்தில் கள்ளச்சாராய பலி 61 ஆக உயர்ந்துள்ள நிலையில், நேற்றைய தினம் கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க.விற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை எடப்பாடி பழனிசாமி கவர்னரிடம்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இன்று கவர்னர் டெல்லி சென்றிருப்பது, தி.மு.க.விற்கு திடீர் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக…

சபாநாயகர் தேர்தல்! ‘ஜகா’ வாங்கிய மம்தா! ‘ஜெ’ போடும் ஜெகன்!

மக்களவை சாபாநாயகர் பதவிக்கான தேர்தல் 1976-ம் ஆண்டுக்குப் பின்னர் இன்று நடைபெறுகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் 4-வது முறையாக லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் “இந்தியா” கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதரிப்பார்களா? என்கிற…

கனிமொழி வாழ்க..! முழக்கமிட்டு பதவியேற்ற எம்.பி.!

நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதவி ஏற்ற திமுக எம்பிக்கள், வாழ்க தமிழ்! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்! வாழ்க முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! வாழ்க உதயநிதி ஸ்டாலின்- வேண்டாம் நீட்! BAN நீட் என என்று முழக்கமிட்டனர். இப்படி இருக்க…

கள்ளச்சாராயம்; ஆளுங்கட்சிக்கு தொடர்பு! ஆளுநரிடம் புகார்!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள் சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ரவியை சந்தித்தனர். கள்ளச்சாராய…