ஜாமீன் மனு! அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் போது…
