‘நாய் கூட பிஏ பட்டம்…’ ஆர்.எஸ். பாரதியின் ‘ஆணவ’ பேச்சு!
‘‘ஆரம்பத்தில் இருந்து தி.மு.க. கொடியைப் பிடித்தவன் அப்படியே இருக்கிறான். அ.தி.மு.க.வில் இருந்து வந்தவன் ‘வளர்ச்சி’ அடைகிறான் என்று தி.மு.க. பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது அறிவாலயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது, அதே போல் ஒரு சர்ச்சை கருத்தை பேசியிருக்கிறார். “நான் பட்டம்…
