திருச்சியில் ‘தில்’லாக நேருவை எதிர்த்த ப.குமார்!
‘கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மகனை துணை முதலமைச்சர் ஆக்குவதற்காக’ என்றவர், ‘திருச்சியில் தொழிற்சாலைகள் கட்டுவது என பல ஆயிரம் கோடியில் கே.என்.நேரு புரள்கிறார்’’ என திருச்சியில் ‘தில்’லாக பேசியிருக்கிறார்…
