கோவை – நெல்லை மேயர்! ஆக.5, 6ல் மறைமுக தேர்தல்!
சமீபத்தில்தான் திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி மேயர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியாக உள்ள மேயர் பதவிகளை நிரப்ப, மறைமுக தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷனர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற…
