Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு! 10ம் வகுப்பு ரிசல்ட் எப்போது?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம்…

த.வெ.கழக கட்சிக் கொடி மாநாட்டில் அறிமுகப்படுத்த திட்டம்..!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் கட்சி வளர்ச்சி பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் கட்சியின் இலக்கு எனவும் கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்…

ஆந்திராவில் ஆட்சி அமைப்பது யார்? களை கட்டும் ‘பந்தயம்’!

ஆந்திர மாநிலத்தில் இன்று 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என மாநிலம் முழுவதும் கோடிக் கணக்கில் பணம் வைத்து பந்தையங்கள் நடைபெற்று வருகின்றன. ஆந்திர…

பிரதமர் மோடி பொது மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்..!

பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம்…

சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல்…

அரசியலுக்கு அடித்தளமிடும் சூர்யா! வலுப்பெறும் நற்பணி இயக்கம்!

நடிகர் விஜய்யத் தொடர்ந்து, நடிகர் சூர்யாவும் அரசியல் களத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மீது அதிக அக்கறையும் அன்பும் கொண்டவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா நற்பணி மன்றம் சார்பாக தமிழகத்தில்…

தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? குழப்பத்தில் நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் பி.ஜே.பி. சார்பில் நெல்லையில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் களமிறங்கினார். நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இதனால், நயினார் நாகேந்திரன் அங்கு எளிதாக வெற்றி பெறக்கூடிய சூழல் நிலவியது. அதன்…

9 மாநிலங்கள் 96 தொகுதிகள்… நாளை 4-ம் கட்ட தேர்தல்!

ஆந்திரா, தெலங்கானா உட்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் நாளை 4-ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கிறது. இதன்படி 96 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல்…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்! அமித்ஷா உறுதி!

‘பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது, நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கண்டிப்பாக மீட்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தெலங்கானாவின் விகாராபாத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை…

சவுக்கு சங்கருக்கு இத்தனை கோடி சொத்துக்களா..?

பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள யூ டியூப்பர் சவுக்கு சங்கர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் தலைவர்கள்…