Month: May 2025

த.வெ.க.வில் ‘பனிப்போர்’! ஆட்டம் காட்டும் ஆதவ் அர்ஜூனா!

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையேயான ‘பனிப்போர்’ முற்றியதில் 34 பேர் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாக்களில் (ஐ.டி.விங்) பதிவிட பிரசாந்த் கிஷோர் தலைமையிலி…

கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜக! அதிர்ச்சியில் அறிவாலயம்!

தூத்துக்குடி எம்.பி., கனிமொழிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதுதான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4…

இளைஞர்களின் வழிகாட்டி இபிஎஸ்! ராஜ் சத்தியன் புகழாரம்!

‘தமிழ்நாட்டின் இளைஞர்களின் வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்’ என அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் பேசியிருப்பதுதான் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க., சார்பில் நடந்த ரத்ததான முகாம்களில் பங்கேற்ற இளைஞர்களின் ஓட்டுகள் அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைய…

தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.யார்..?

தமிழகத்தின் காவல்துறை இயக்குநராக (டி.ஜி-.பி.) இருப்பவர் சங்கர் ஜிவால் ஐபிஎஸ். இவர் வரும் 31.08.2025 அன்று ஓய்வு பெறுகிறார். எனவே அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுகிறது. எனினும் சங்கர் ஜிவாலுக்கு இரண்டு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படலாம்.…

உலக அளவில் முக்கியத்துவம் பெறும் கனிமொழி எம்.பி.!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து…

‘டாஸ்மாக்’ அதிகாரி வீட்டின் முன் கிழிந்து கிடந்த ஆவணங்கள்!

டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர…

ரூ.200 கோடி சொத்து! லஞ்ச ஒழப்புத்துறை வளையத்தில் அதிமுக ‘மாஜி’!

ரூ.200 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகிறது. அவரின் மகன்களான விஜயகுமார், சந்தோஷ்குமார் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.. அதிமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த…

முதல்வர் குடும்பத்தை ‘நெருங்கும்’ அமலாக்கத்துறை..!

ஒரு பக்கமும் ‘டாஸ்மாக்’ மூலமாகவும், மறுபக்கம் திரைத்துறையின் வாயிலாகவும் அமலாக்கத்துறை முதல்வரின் குடும்பத்தை நெருங்கி வருவதுதான் திமுகவில் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. ஒரே நேரத்தில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், அதர்வா ஆகியோர் நடிப்பில்…

சினிமா பிரபலம் – டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ‘ED’ சோதனை!

சென்னை தேனாம்பேட்டை, சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில், டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய்…

‘செல்லூர் ராஜூவை தோற்கடிப்போம்!’ முன்னாள் முப்படை வீரர்கள் சபதம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிப்போம் என கண்ணமங்கலத்தில் நடந்த முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகளை கொன்ற தீவிரவாதிகளுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பதிலடி…