Month: May 2025

ஐகோர்ட் தலைமை நீதிபதி! ஸ்ரீவஸ்தவா பெயர் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பெயரை பரிந்துரை செய்துள்ளது. மேலும், உச்சநீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகளை நியமிக்கவும்…

‘கடன்பட்டார் நெஞ்சம் போல!’ பூங்கோதையின் நெகிழ்ச்சி பதிவு!

தமிழக அரசியல் களத்தில் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் சேவைகளிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் களத்தில் நிற்பவர்தான் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா! முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா தனது வலைதளப் பக்கத்தில், ‘‘கடன் பட்டார் நெஞ்சம் போல…’’ என்ற…

தி.மு.க.- அ.தி.மு.க.! ராஜ்யசபா ரேஸில் யார் யார்?

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளில், திமுக சார்பில் ஒரு இடம் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இதற்கான மறைமுக ஒப்பந்தம் போடப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமக இல்லாததால் மீண்டும் அன்புமணிக்கு எம்.பி. பதவி கிடைப்பது…

அதிமுகவின் கொங்கு ‘தளபதி’க்கு கொலை மிரட்டல்!

அ.தி.மு.க.வின் கொங்கு மண்டல தளபதியாக விளங்கிய எஸ்.பி.வேலுமணிக்கு ரூ.1கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தம் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கடிதம் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஜூலை 30…

மீண்டும் திமுக ஆட்சி! டெல்டாவில் கே.என்.நேரு சூசகம்!

‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும்’’ என அடித்துக்கூறியிருக்கிறார் சீனியர் அமைச்சர் கே.என்.நேரு! 2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை ஆற்றி வருகின்றன. திமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல்…

முத்தரையர் சிலைக்கு துரை. செல்வமோகன் மரியாதை!

திருச்சியில் உள்ள முத்தரையர் சிலைக்கு முன்னாள் அ.ம.மு.க.வின் மாநில நிர்வாகி துரை.செல்வமோகன் தனது ஆதரவாளர்களுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1,350-வது சதய விழாவை ஒட்டி இன்று திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு…

டாஸ்மாக் முறைகேடு! திமுகவுக்கு தண்டனை நிச்சயம்! தமிழக பா.ஜ.க.!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்துள்ள சுப்ரீம் கோர்ட், ‘‘அனைத்து வரம்புகளையும் அமலாக்கத்துறை மீறி விட்டது. கூட்டாட்சி நடைமுறையை மீறியிருக்கிறது’’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில்தான் டாஸ்மாக் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பது உண்மை. இந்த விவகாரத்தில் தி.மு.க.விற்கு…

நம்பியூர் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் தர்ணா!

ஈரோடு மாவட்டம்கோபி அருகே நம்பியூர் பேரூராட்சியில் 12 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சி வேறுபாடு இன்றி அனைத்து கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாங்கும் வரை உள்ளிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து பேரூராட்சி செயல் அலுவலர்…

அமைச்சரின் கல்வி நிறுவனங்களில் நுழைந்த அமலாக்கத்துறை!

தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்தான் கர்நாடக உள்துஐற அமைச்சர் பரமேஸ்வராவுக்கு தொடர்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மதுபானங்கள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக 2 நாட்கள் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் படி, டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் நேற்று 5 மணி நேரம்…