Month: November 2024

மதிமுகவாகும் அதிமுக! அதிமுகவாகும் தவெக! அழகுராஜ் ஆவேசம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடுமா? என்ற எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி ‘வலுவான கூட்டணி’ அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார். தமிழக அரசியல் கள நிலவரத்தைப் பார்க்கும் போது 2026ல் அ.தி.மு.க. ஆட்சியைப்…

அதானி விவகாரம்… ‘வெள்ளை மாளிகை’யின் நம்பிக்கை!

அதானி ஊழல் குற்றச்சாட்டு நெருக்கடியை கையாள இந்தியா – அமெரிக்கா இடையேயான வலுவான உறவு உதவும் என வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 2020-24 காலகட்டத்தில் அதிக விலைக்கு சூரிய ஒளி (சோலார்) மின்சாரம் வாங்கும் வகையில் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக…

குளிர்கால கூட்டத் தொடர்! ‘வியர்க்க’ வைக்கும் திமுக!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவ.25-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவ.25 தொடங்கி டிச.20-ம் தேதி வரை…

அதானி மீது குற்றச்சாட்டு! பின்னணியில் யார்? வெளியான பகீர் தகவல்!

சுதந்திரமான கொள்கை முடிவுகளை எடுக்கும் இந்தியாவை அச்சுறுத்தி தன் வழிக்கு கொண்டு வரும் நோக்கத்துடன் தான், தொழிலதிபர் அதானி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான…

‘பிரிகிறோம்!’ மூடப்பட்ட கோர்ட் அறையில் நீதிபதியிடம்….

கடந்த முறை வழக்கு விசாரணையின் போது தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நேரில் ஆஜராகவில்லை. இன்றைய தினம் நேரில் ஆஜரானதால், கோர்ட் அறை மூடப்பட்டு இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன்…

‘ஷாக்’ அடித்த ஊழல்! ‘ஷாக்’ கொடுத்த மந்திரி?

சமீத்தில்தான்மின்மாற்றிகள் வாங்கியதில் ரூ.400 கோடி அளவில் முறைகேடு நடந்ததாக அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் பின்னணியில் தற்போதைய ‘மாண்புமிகு’ ஒருவர் இருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கிறது. அமலாக்கத்துறை வழக்கில் ஒரு வருடத்திற்கும்…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு… அண்ணாமலை ஆவேசம்!

தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாக பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருபெரும் அதிர்ச்சி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தஞ்சை மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணியை,26, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக்…

மதுரை மா.செ. மாற்றம் எப்போது? காத்திருக்கும் மாற்று கட்சியினர்!

சமீபத்தில் விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மதுரையில் மாவட்டச் செயலாளர் மாற்றம் எப்போது என்ற கேள்வியை மாற்றுக் கட்சியினர் எதிர்பார்த்து இருப்பதுதான்…

அவல நிலையில் பள்ளி கட்டிடங்கள்! ஆழ்ந்த நித்திரையில் திமுக! டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு!

‘‘தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கட்டிடங்கள் மோசமாக உள்ளது.நடவடிக்கை எடுக்காமல் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் ஸ்டாலின் அரசு உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயளாலர் டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டியிருக்கிறார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்,மதுரை…

இன்று முதல் தேர்தல் பிரச்சாரம்! தி.மு.க. தீர்மானம்..!

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறந்தள்ளி ஹிந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் தலைமையில் நடந்த தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., உயர்நிலை செயல்…