வேலூர் ‘அழகி’யின் அழகில் கிறங்கிய சென்னை தொழிலதிபர்!
வேலூரில் அழகிய இளம்பெண் ஒருவர் தனது அழகில் கிறங்கிய சென்னை தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம், செல்போன்கள், கார் ஆகியவற்றை பறித்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாவித் சைபுதீன்.. 32 வயதாகிறது. பர்மா பஜாரில்…