சென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் நடிகரின் கார் டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தமிழ் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியபடி டிவி தொடர்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகையின் உறவினர், வேலை விஷயமாக ஹைதராபாத்துக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் துணை நடிகை மட்டும் தனியாக வசித்திருக்கிறார். இந்நிலையில் துணை நடிகை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் 6 பேர் புகுந்துள்ளனர். அதில் முருகேசன் என்பவர் வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க கும்பல், வீட்டிற்கு துணை நடிகையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம்.

இதுபற்றி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் கைதான முருகேசன், திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னையில் தனியாக இருந்த நடிகை! வீடு புகுந்து பாலியல் பலாத்காரம்!

சென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் நடிகரின் கார் டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தமிழ் டிவி சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியபடி டிவி தொடர்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகையின் உறவினர், வேலை விஷயமாக ஹைதராபாத்துக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் துணை நடிகை மட்டும் தனியாக வசித்திருக்கிறார். இந்நிலையில் துணை நடிகை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து, நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் 6 பேர் புகுந்துள்ளனர். அதில் முருகேசன் என்பவர் வெளியில் 2 பேரை காவலுக்கு நிற்க கும்பல், வீட்டிற்கு துணை நடிகையை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்களாம்.

இதுபற்றி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் துணை நடிகை புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் தொடர்பாக முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய 6 பேரை கைது செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் கைதான முருகேசன், திரைப்பட நடிகர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal