Month: March 2024

மதுரையில் அதிமுக தான் வெற்றி பெறும் – இ.பி.எஸ் !!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.  மதுரை பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன் போட்டியிடுகிறார். மதுரையில் அதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு…

திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமாவின் உறுதிமொழி !!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று வேட்பு மனு மீதான பரிசீலனை நிறைவு பெற்றது. இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்கான பணிகள் அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும்…

வாக்களிக்க போவதில்லை..! தேர்தலை எதிர்க்கும் ஒட்டுமொத்த கிராமம்..!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு மேல் வசித்து வரும் பழமை வாய்ந்த கிராமம் ஆகும். போளூர் அடுத்த செங்குணம் கொள்ளை மேடு கிராமத்தில் சுமார்…

கூட்டத்தில் குழம்பிய முன்னாள் அமைச்சர்..!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தலில் களம் காண தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில்,…

ஜெயக்குமாருக்கு மைக் மேனியா..! அமைச்சர் பி.கே. சேகர்பாபு..!

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் வீடு, வீடாக சென்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வாக்கு சேகரித்தார். அப்போது திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்…

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரசாரம் !!

கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்தில் இன்று காலை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: ‘வரும் மக்களவை தேர்தல் வெற்றிக்கான தேர்தல் கிடையாது. நாட்டை மீட்டெடுக்கும் தேர்தல். நாட்டை மோடி சிதைத்து…

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி !!

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள். ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த…

வணிகர் சங்கம்  அவசர ஆலோசனைக் கூட்டம்..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சென்னை மண்டலம் சார்ந்த அனைத்து மாவட்டங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் நடத்தை விதிமுறை அமலாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும்…

பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வி.சி.க!

மக்களவை தேர்தலில் பானை சின்னம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும், சட்டசபை தேர்தலின் போதும் விசிக கட்சி பானை சின்னத்தில் போட்டியிட்டது. இதனை காரணமாக காட்டி குறைந்தபட்சம் இரண்டு லோக்சபா…

10-ஆம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம்!!

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வரவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை கூறினார். முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது பற்றி டெல்லி மேலிடத்தில் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.  இதற்கிடையில் அந்த…