Month: October 2023

அமர் பிரசாத்தை அலறவிடும் போலீசார்! அடுத்தது குண்டாஸா ?

தமிழக அமைச்சரவையில் கெத்தாக வலம் வந்த செந்தில் பாலாஜி 3 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் உடல் எடை குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான், ‘என்னைத் தொட்டுப்பார்..?’ என சாவல் விட்ட அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில்…

துணிச்சல் மிக்கவர் இ.பி.எஸ் – எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோவை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்…

இ.பி.எஸ் அணியில் இணைந்த ஓ.பி.எஸ் அணியினர்

சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி அமைக்கும் பணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.…

எடப்பாடியும் ஹெல்மெட்டும்! விளாசும் மருது அழகுராஜ்!

இந்தாண்டு பசும்பொன் தேவர் குருபூஜை விழா களைகட்ட ஆரம்பித்து விட்டது. காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், தேவர் சமுதாய வாக்குகளை அப்படியே அள்ளுவதற்கு அனைத்துக் கட்சிகளும் களத்தில் இறங்கியிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவது உறுதியாகிவிட்டது. டெல்லி மேலிடத்தில் இருந்து பி.ஜே.பி.யின் முக்கிய…

தீபாவளிக்கு 2 வாரம்! போனஸ் எங்கே? ராமதாஸ் கேள்வி..!

‘‘தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளுக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போக்குவரத்துக்கழகங்கள், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை பணியாளர்களுக்கான மிகை ஊதியம் மற்றும் முன்பணம் குறித்து தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராதது ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது’’ என…

ஐந்து மாநில தேர்தல்! ‘ஜகா’ வாங்குகிறதா காங்கிரஸ்?

அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் என பி.ஜே.பி. களத்தில் இறங்கி விளையாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

ராஜீவ்காந்தி கொலை! திமுகவுக்கு வகுப்பெடுத்த வானதி!

‘காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவைப் பற்றி பேசுகிறவர்கள், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்களை ஒரு மாநிலத்தின் முதல்வரே கட்டியணைக்கலாமா?’ வானதி சீனிவாசன் ‘வகுப்பெடுத்த’ விவகாரம்தான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘ஆரியம் & திராவிடம்’ குறித்த ஆளுநர்…

ஆரியம்… திராவிடம்..! எடப்பாடியின் ‘அசத்தல்’ பதில்..!

ஆரியம், திராவிடம் குறித்து ஆளுநர் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘அறிஞர்களிடம்தான் இது பற்றி கேட்கவேண்டும்’ என அசத்தலாக பதிலளித்திருக்கிறார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், இது ஒரு நாடகம் என்று திமுக பிரச்சாரம்…

நிஜ வில்லனாக மாறிய ‘ஜெயிலர்’ வில்லன்..!

ஜெயிலர் திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் விநாயகன், கேரளாவின் எர்ணாகுளம் காவல் நிலைய போலீசாரால் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் தான் விநாயகன், இவர் ஏற்கனவே தமிழில் ஒரு சில திரைப்படங்களில்…

எடப்பாடியின் உறுதி! பா.ஜ.க.வின் மவுனம்! ‘யோசிக்கும்’ தி.மு.க.!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறுமாதம் இருக்கும் நிலையில், பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துவிட்டது. இந்த ‘முறிவு’ தி.மு.க.வை யோசிக்க வைத்திருக்கிறது. காரணம், பா.ஜ.க. மௌனமாக இருப்பது, இரு திராவிடக் கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கூட்டணி முறிவில் அ.தி.மு.க. உறுதியாக இருப்பது… அதே…