கோர ரயில் விபத்து; அதிகரிக்கும் உயிர் பலி!
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் விபத்தில் சிக்கியது… இந்த கோரமான விபத்தில்290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட…