Month: May 2023

ஓரே மேடையில் ஓபிஎஸ் – டி.டி.வி. – சசிகலா..!

‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அப்படித்தான், அ.தி.மு.க.வில் உள்ள பிளவை தி.மு.க. சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருப்பதால், ஓ.பன்னீரை ‘பகடைக்காயாக’ பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. என்ற விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…

இணைந்த கைகள்; இணையாத இதயங்கள்..!

‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று ஓ.பி.எஸ். & எடப்பாடி இணைப்பு பற்றி அடிக்கடி இந்த வார்த்தையை உதிர்த்தவர் வ.மைத்ரேயன். இன்று அது நிரூபணமாகியிருக்கிறது. அதே போல்தான் ஓ.பி.எஸ். & டி.டி.வி. ஆணியோர் கையைக் குலுக்கி இணைந்தாலும், அவர்களுடைய ஆதரவாளர்களின் இதயங்கள்…

இந்தியாவை ஆளும் திராவிட மாடல்! கனிமொழி எம்.பி., பேச்சு!

தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த…

நயனுக்கு எதிராக சபதத்தை நிறை வேற்றிய திரிஷா..!

உச்ச நடிகர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டியை விட இரு ஹீரோயின்களுக்கிடையே இருக்கும் போட்டி தான் கோலிவுட்டில் பரபரப்பை பற்ற வைத்தது. அப்படித்தான் நடிகை திரிஷாவும் பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இடையில் அவருடைய…

உயர்கல்வி வழிகாட்டு குழு; அன்பில் மகேஷின் அசத்தல் பிளான்!

பிளஸ் 2 தேர்வு தேர்வுகளை முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதனை இப்போது பார்ப்போம். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்…

12ம் வகுப்பு பெயிலா? ஜூன் 19ல் துணை தேர்வு?

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட…

செவ்வாய் – வெள்ளி பணம் கொடுக்க லாமா? கூடாதா?

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்! அப்படி பணம் கொடுப்பது நல்லதா? என்பது பற்றி பார்ப்போம்..! பிறருக்கு உதவி செய்வது என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று ஆகும். பொதுவாக இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்வதை எல்லோரும்…

தாமரை சின்னத்தில் ரவீந்திரநாத் – டி.டி.வி.? பாஜக வியூகம்!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மற்றும் டி.டி.வி.தினகரன் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற…

2 ஆண்டுகள்; 15 துரோகங்கள்; பன்னீரின் பட்டியல்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ஓ.பி.எஸ். சந்தித்தது அ.தி.மு.க.வில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தி.மு.க. இரண்டு ஆண்டுகளில் 15 துரோகங்கள் செய்ததாக பட்டில் போட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘மாதம்…

தமிழகத்தில் உளவுத்துறை செயல்படு கிறதா? இபிஎஸ் ஆவேசம்!

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இரண்டாண்டுகள் நிறைவடைந்ததை தி.மு.க.வினர் கொண்டாடி வரும் நிலையில், ‘தமிழகத்தில் உளவுத்துறை செயல்படுகிறதா?’ என சந்தேகம் கிளப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி! அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘கடந்த 5-ந்தேதி…