ஓரே மேடையில் ஓபிஎஸ் – டி.டி.வி. – சசிகலா..!
‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அப்படித்தான், அ.தி.மு.க.வில் உள்ள பிளவை தி.மு.க. சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருப்பதால், ஓ.பன்னீரை ‘பகடைக்காயாக’ பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. என்ற விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…