Month: April 2023

பாராளுமன்றத் தேர்தல்; பணியை தொடங்கிய தேர்தல் ஆணையம்?

வருகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் பணியை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு (2024) பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர…

ஒரு தலைக்காதல்; பியூட்டி பார்லரில் நடந்த கொலை..!

ஒரு தலைக் காதலால் பியூட்டி பார்லர் நடத்தி வந்த இளம் பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம்தான் சித்தூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் நாகராஜ்… இவருக்கு 2 மகள்கள்… மூத்த மகளுக்கு…

விற்று கொடுக்கச் சொல்லுங்க; வங்கிக் கொடுக்கச் செல்லுங்க..! அண்ணாமலைக்கு நேர்ந்த பரிதாபம்!

கடந்த ஏப்ரல் 14- ந்தேதி தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை! திருச்சியைச் சேர்ந்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு 2, 495.14 கோடி கோடி சொத்து இப்பதாகவும், அதில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள மிகவும் பிரபலமான காவேரி…

தட்டித் தூக்கும் இபிஎஸ்; தடுமறும் ஓபிஎஸ் – டி.டி.வி.!

ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியின் மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்…

விபச்சாரத்தில் ‘மாடல்’கள்; பாலிவுட் நடிகை கைது!

மாடல் அழகிகளுக்கு திரைப்பட வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக விபச்சாரத்தில் தள்ளிய பாலிவுட் நடிகை கைதான சம்பவம்தான் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை ஆர்த்தி மிட்டல், விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டு பெண்களை, விபச்சாரத்திற்கு அனுப்பியது நிரூபணம்…

அடுத்த அதிரடிக்கு தயாரான எடப்பாடி பழனிசாமி..?

ஓ.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நம்பி காய்கள் நகர்த்தி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி செயற்குழு கூட்டம், அடுத்து மா.செ.க்கள் கூட்டம் என அடுத்தடுத்த அதிரடிக்கு தயாராகி வருகிறார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி கட்சி…

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடிக்கு ஓ.பி.எஸ். மீண்டும் செக்?

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக தம்மை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில்…

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம்..?

மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநில ஆட்சி அதிகாரம் மியூசிகல் சேர் மாதிரி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர்…

ஆணிவேரே இல்லை! ஆட்சியைப் பிடிப்பாரா அண்ணாமலை?

ஒரு அரசியல் கட்சிக்கு ஆணிவேர் என்பது கிளைக் கழகம்தான்! தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்குதான் கிழக்கழக நிர்வாகிகள் இருக்கிறார்கள்! தமிழகத்தைப் பொறுத்தவரை குக்கிராமம் முதல் மாநகரம் வரை நிர்வாகிகள், தொண்டர்கள் இருக்கும் இயக்கங்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்பதால்தான், மற்ற கட்சிகள்…

வாட்ஸப் சாட்டுகளால் வந்த வினை; காதலியை கொன்ற காதலன்!

இரவில் காதலியுடன் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய காதலன், நள்ளிரவில் காதலியை கத்தியால் குத்திக் கொன்ற கொடூரம் தான் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. பெங்களூர் லக்கெரே அருகே வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 28). இவர் பீனியாவில் தொழிற்பேட்டையில்…