காதலனுக்கு விஷ ஜூஸ்… தமிழக காவல்துறை வசம் வழக்கு..?
குளிர்பானத்தில் விஷம் கலந்து கேரள காதலனை கொலை செய்த கிரீஷ்மா வழக்கு தமிழக காவல்துறைக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் பாறசாலையை அடுத்த முறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23). குமரி மாவட்டத்தில்…