Month: October 2022

மாடல் அழகியுடன் உறவு… சினிமா தயாரிப்பாளர் கைது..?

மாடல் அழகியுடன் இருந்ததை தனது மனைவி பார்த்ததால், அவரை காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சினிமா தயாரிப்பாளரை மும்பையில் நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா, அவரது மனைவியான…

வடகிழக்கு பருவமழை நாளை ஆரம்பம்..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக…

‘சத்தம் போடாதே… ஓடிப் போயிரு… ஆர்.பி.க்கு பசும்பொன்னில் எதிர்ப்பு?

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்த சென்றார் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயக்குமார். அப்போது, ‘ஐயா இ.பி.எஸ். வாழ்க… ஐயா இ.பி.எஸ். வாழ்க…’என கோஷம் போட்டதால், தேவரின் பக்தர்கள் கொந்தளித்துப்…

சுயமரியாதைக்கு துணை நிற்கும் கனிமொழி! குஷ்பு புகழாரம்..!

பெண்களின் கண்ணியம், சுயமரியாதைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., துணை நிற்கிறார் என்று குஷ்பு புகழாரம் சூட்டியிருக்கிறார். தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக், பா.ஜனதாவை சேர்ந்த நடிகைகள், குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வகையில்…

இருசக்கர வாகன அபராதம்… ஜி.கே.வாசன் கண்டனம்!

இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு புதிய அபாரத் தொகை விதித்திருப்பதை, போக்குவரத்து காவல்துறையின் தவறாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் த.மா.கா. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அதை தொடர்ந்து…

காதலன் திருமணத்தை நிறுத்திய கர்ப்பிணி?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா(வயது 30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த…

தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தலைமை எச்சரிக்கை..!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே அதிர வைத்தது. இந்த நிலையில்தான் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக அக்கட்சித் தலைமை நிர்வாகிகளுக்கு விடுத்திருக்கும் எச்சரிக்கையில், ‘‘கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, நெல்லை,…

பிரதமர் மோடி 11-ந்தேதி திண்டுக்கல் வருகை!

திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந்தேதி 35-வது பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவில் அப்போதைய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாந்த் கலந்து…

போர்வைக்குள் ‘கசமுசா’… ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு?

இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பினும், பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும், மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் விமர்சித்து…

நண்பன் மனைவியுடன் உல்லாசம்… கள்ளக்காதலியே எமனாக மாறிய கதை!

நண்பனின் மனைவியுடன் உல்லாசமாக இருந்தவருக்கு, கள்ளக்காதலியே எமனாக வந்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியசீலன் என்கிற அருண் (31). பட்டதாரியான இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார்.…