Month: October 2022

கொடநாடு கொலை – கொள்ளை: தடயங் கள் அழிப்பு?

கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தல் தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த…

‘ஜாதி – மதத்திற்கு அப்பாற்பட்டவர் தேவர்!’ அய்யாத்துரை பாண்டியன்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திக்குப் பின்னால், காலம் காலமாக அரசியல் பின்னிப் பிணைந்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தொழிலதிபர்… அரசியல்வாதி… சமூக சேவகர்… சொற்பொழிவாளர்… கல்விக்கு கைகொடுப்பவர்… என பன்முகங்களைக் கொண்டவரும், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

அரியவகை தசை நோய்… அவதிப்படும் சமந்தா?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை…

இந்தியா மீது தாக்குதல்கள்… உளவுத் துறை எச்சரிக்கை..?

இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை…

ரூ.10,000 சம்பளம்… ரூ.20,000 அபராதம்.. தமிழகத்தின் அவலம்… ஆர்.பி. காட்டம்..!

மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞர்கள், மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் செலுத்தும் அவல நிலை தமிழத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

காதலனுடன் சேர்ந்து கணவனின் ‘ஆணு றுப்பை’ கட் செய்த மனைவி?

காதலனுடன் இணைந்து கணவரின் ஆணுறுப்பை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவின் இந்துபூரை சேர்ந்த தம்பதி ஸ்வேதா மற்றும் சந்துரு. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இதில் சந்துருவை…

ஆபாச படத்தில் வாலிபர்… பெண் இயக்கு நரின் அத்துமீறல்!

வெப் சீரியலில் கதாநாயகன் வாய்ப்பு தருவதாக கூறி வாலிபர் ஒருவரை ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அந்த வாலிபர் கேரள ஐகோர்ட்டில்…

தமிழகத்தில் நவ. 1 – 2 கனமழை… ஆரஞ்சு அலர்ட்..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சி அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

முதல்வருக்கு முதுகுவலி… பசும்பொன் பயணம் ரத்து?

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி பிரச்னையால், இன்று பசும்பொன் செல்ல இருப்பதை ரத்து செய்திருக்கிறார். முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம்…

பண மோசடி வழக்கு… திங்கட் கிழமை தீர்ப்பு..!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகளில் மீதான தீர்ப்பு வரும் திங்கட்கிழமை வெளியாக உள்ளது. தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டுகளில்…