கொடநாடு கொலை – கொள்ளை: தடயங் கள் அழிப்பு?
கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தல் தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த…