Category: பக்தி

திருவண்ணாமலை மகாதீபக் கொப்பரையின் வரலாறு..!!

திருவண்ணாமலை அருள்மிகு  அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு  மஹா தீபம் ஏற்றப் படவுள்ள கொப்பரை,  கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். திருக்கார்த்திகை அன்று  அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள்,…

குருபெயர்ச்சி 2022… யாருக்கு யோகம்… யாருக்கு பரிகாரம்..!

வருகிற 14ஆம் தேதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 12 ராசிக்காரர்களும் பலன் பெற வேண்டி லட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள்…

துறையூர் அருகே…
சிதிலமடைந்த சிவன் கோவில்..!

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆலத்துடையான்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது சீனிவாசப்பெருமாள் கோயில் . இக்கோயிலில் சீனிவாசப்பெருமாள், பத்மாவதி தாயார் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.…

திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை கொரோனா பரவியதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருகிறது தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில்…

திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு தரிசனம் செய்ய தடை.

கொரோனாவின் 3 ஆம் அலையானது வரும் நாட்களில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதற்காக மிக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. அதன் ஒரு பகுதியாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய…

கன்னியாகுமரி:ஆரல்வாய்மொழி கோவிலில் கும்பாபிஷேகம்.

ஆரல்வாய்மொழி வடக்கூர் மேலத்தெரு அருள்மிகு பொய்கை விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பூதசுத்தி ஆறாம்…